இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு

இலங்கை கடல் பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனுமதி வழங்கியுள்ளார் .

இவ்வாறு மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

கொலை வழக்கில் இந்தியா அரசால் தேட படும் டக்கிளஸ் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .