இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

9 இந்திய மீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு இலங்கை- ஸ்ரீஜெயவர்தன புரவில் கட்டப்பட்ட இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரியினால் திறந்து வைக்க பட்டுள்ளது ,இதில் முப்படைகள் கலந்து கொண்டதுடன் 21 …
இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து …
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த …
திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி இந்தியா – தமிழகம் திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டு தற்போது …
கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம் மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார் …