இந்தியா ஆந்திரபிரதேசில் இரு ரயில்கள் மோதல் 13 பேர் மரணம் 50 காயம்

வெடித்து சிதறிய பயணிகள் ரயில்
Spread the love

இந்தியா ஆந்திரபிரதேசில் இரு ரயில்கள் மோதல் 13 பேர் மரணம் 50 காயம்

இந்தியா ஆந்திரபிரதேஸ் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்களில் 13 பேர் பலியாகினர் .

மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன