இந்தியா ஆந்திரபிரதேசில் இரு ரயில்கள் மோதல் 13 பேர் மரணம் 50 காயம்
இந்தியா ஆந்திரபிரதேஸ் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்களில் 13 பேர் பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது