அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு
அமெரிக்காவின் எண்ணெய் வயல்கள் மீது ரசியா ,சைபர் தாக்குதல் பிரிவினர் பெரும்
தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் அமெரிக்காவுக்கு ஒரே நாளில் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் தொடராக மூன்று நாட்களில் மிக பெரும் எண்ணெய் குழாய்கள் கணணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்ற பொழுதும் ,கணணி
தாக்குதல் தலைமை இடம் எது என்பது குறித்த தாக்குதல் குழுவினர் காட்டி கொடுக்காத வாறு ,தாக்குதலை நடத்தி அமெரிக்கா உளவுத்துறையை குழப்பி விட்டுள்ளனர்
ஆனால் இது கிழக்கு ஐரோப்பிய ரசியாவின் எல்லை பகுதியிலிருந்து நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது