அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்
சர்வதேச கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு எண்ணெய்
கப்பல்கள் மீது ,ஈரான் கடற்படை திடீர் சூட்டு தாக்குதலை நடத்தியது .
சம்பவத்தை அறிந்து கொண்ட அமெரிக்கா கடல் படை கண்காணிப்பு கப்பலை ,
வழிமறித்ததை தொடர்ந்து ஈரான் கப்பல்கள் விலகி சென்றன .
இரண்டு எண்ணெய் கப்பல்களை சிறை பிடிக்க,
ஈரான் முயன்ற பொழுதும் ,அவை மிக பெரும் தோல்வியில் முடிந்துள்ளதாக ,
அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது .
ஈரானின் இந்த சூட்டு சம்பாவத்தை அடுத்து ,விரைவில் வேறு கப்பல்களை ,
இலக்கு வைத்து சிறை பிடிக்கலாம் என்பதால பதட்டம் அதிகரித்துள்ளது .
அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்
தமது எல்லை கடல்வழியாக பயணிக்கும் சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு ,
அச்சுறுத்தலை ஏற்படுத்துவதன் ஊடக ,நேட்டோவுக்கு ஆப்பு வைக்க,
ஈரான் முயல்வதாக இந்த நகர்வுகள் காண்பிக்கின்றன .
விளங்க கூறுவது என்றால் ,கச்சா எண்ணெய் விலையை அதிகரிப்பதன் ,
ஊடாகவே நேட்டோ ஆட்சிகளை மக்கள் ,கொந்தளிப்பின் மூலம் கவிழ்க்கலாம் ,
என்பது ஈரானின் திட்டமான உள்ளதை இந்த
நகர்வுகள் காண்பிக்கின்றன.
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு அடிக்க ,ஈரான் நேட்டோவை குறிவைத்து இப்படி அடிக்கிறது .
நிலவரம் கலவரமாக போகிறது என்பதற்கான ,அறிகுறிகளாக இவை காண படுகின்றன .
இது ஆபத்தான ஆடடடமா அல்லது ,நேட்டோவை அடிபணிய வைக்கும் ஈரானின் தந்திர ஆட்டாமா
என்பது, வரும் காலங்களில் தெரிய வரும் எனலாம் .
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை