அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு

அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
Spread the love

அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு

அமெரிக்காவின் இரண்டு உளவு கப்பல்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.

செங்கடல் பகுதியில் ,சர்வதேச விதிகளை மீறி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,அமெரிக்காவின் ஆள் இல்லாத கப்பல்கள் இரண்டே ,ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ளது .

மிக உயர் ரக சாதனங்கள் பொருத்த பட்டு ,திசை மாறி பயணிக்க வல்ல ,அமெரிக்காவின் உளவு கப்பல், ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளது .

ஒரே நாளில் இரண்டு உளவு கப்பல்கள் ,ஈரானால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா ஐரோப்பா இணைந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து ,இரண்டாவது நாளில் ,அமெரிக்காவின் உளவு கப்பல்கள் ஈரான் சிறைபிடித்துள்ளமை பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply