அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்காவின் இரண்டு உளவு கப்பல்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.
செங்கடல் பகுதியில் ,சர்வதேச விதிகளை மீறி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,அமெரிக்காவின் ஆள் இல்லாத கப்பல்கள் இரண்டே ,ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
மிக உயர் ரக சாதனங்கள் பொருத்த பட்டு ,திசை மாறி பயணிக்க வல்ல ,அமெரிக்காவின் உளவு கப்பல், ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
ஒரே நாளில் இரண்டு உளவு கப்பல்கள் ,ஈரானால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா ஐரோப்பா இணைந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து ,இரண்டாவது நாளில் ,அமெரிக்காவின் உளவு கப்பல்கள் ஈரான் சிறைபிடித்துள்ளமை பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .