அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் நாள்தோறும் 360 பேர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று வருவதாக ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துளளார் .
கடந்த தினம் Philadelphia பகுதியில் உள்ள சப் வே பகுதியில் 21 வயது வாலிபன் மீது 11 தடவை துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
சூட்டுக்கு இலக்கானவர் ,சம்பவ இடத்தில துடி துடித்து பலியாகியுள்ளார் .
ஆயுத தாரி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் .அவரை கைது செய்திடும் நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகினறனர் .
பெருகி வரும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து அமெரிக்கா மக்கள் பெரிதும் கொந்தளித்துள்ளனர்
மக்கள் பாவனையில் இருந்து ,ஆயுதங்கள் முற்றாக பறிக்க படும் நிலை ஏற்படலாம் என, எதிர் பார்க்க படுகிறது .