அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .
இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .
காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
- அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
- இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
- இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
- ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா