அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர் வரை கொரனோ வைரஸ்
தாக்குதலினால் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபர கணக்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்,The coronavirus could kill 3,000 Americans per day
அந்த கணக்கின் பிரகாரம் சராசரி நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர்வரை பலியாகி
வருகின்றனர் எனவும் , இவை இம்மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் முதல் இரண்டு
லட்சம் மக்கள் வரை பலியாகும் நிலையை எட்டி பிடிக்கலாம் என அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் அதிக உயிரிழப்பும் ,நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களையும் தன்னகத்தே வைத்து அமெரிக்கா சாதனை படைத்துள்ளது ,
இதுவே தான் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள காரணமாக
அமைந்துள்ளது ,அமெரிக்காவின் தொடர் கோப பேச்சு சீனா மீது
போர் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மறுபுறம் நிலவத்தான் செய்கிறது
- சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
- ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்