அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர் வரை கொரனோ வைரஸ்
தாக்குதலினால் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபர கணக்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்,The coronavirus could kill 3,000 Americans per day
அந்த கணக்கின் பிரகாரம் சராசரி நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர்வரை பலியாகி
வருகின்றனர் எனவும் , இவை இம்மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் முதல் இரண்டு
லட்சம் மக்கள் வரை பலியாகும் நிலையை எட்டி பிடிக்கலாம் என அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் அதிக உயிரிழப்பும் ,நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களையும் தன்னகத்தே வைத்து அமெரிக்கா சாதனை படைத்துள்ளது ,
இதுவே தான் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள காரணமாக
அமைந்துள்ளது ,அமெரிக்காவின் தொடர் கோப பேச்சு சீனா மீது
போர் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மறுபுறம் நிலவத்தான் செய்கிறது
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்