வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு
உக்கிரேன் Donetsk பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி வெளிநாட்டு இராணுவத்தினர் 100 பேர் பலியாகியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
இதுவரை உக்கிரேனில் தமது இழப்புக்களை மூடி மறைத்த ரசியா இராணுவம் திடீரென ,தமது இழப்புக்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .
ரசியாவின் இந்த திடீர் இழப்பு அறிவிப்பின் பின்புலத்தில், மிக பெரும் பொறி உக்கிரேனுக்கு காத்துள்ளதாக , மேற்குலக முக்கிய உளவுத்துறை ஊடகங்கள் கருத்துரைத்து வருகிறன .
பார்க்கலாம் ஏத்தி வரும் நாட்களில் உக்கிரேன் களத்தில் ரசியாவின் தாக்குதல் எதுவாக அமைய போகிறது என்பதை .