கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை

கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
Spread the love

னடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை இடம்பெற்றுள்ளது .

கடந்த ஆண்டு கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை இடம்பெற்றது ,இந்த தங்கம் கொள்ளையில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கனடா நாட்டில் இடம்பெற்ற அதி உயர் தங்கம் கொள்ளையாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது .

ஓராண்டுகளாக இடம்பெற்று வந்த விசாரணைகளில் தற்போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு, அந்த தங்க கொள்ளை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உலகளாவிய ரீதியில் இன்று தங்கம் அதிக விலைக்கு சென்றுள்ளது ,நாடுகளின் பொருளாதாரத்தின் நிதி நிலைகளையும் இன்று தங்கமே தீர்மானிக்கிறது .

அவ்வாறன தங்கத்தை இலக்கு வைத்து கனடா விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த தங்க கொள்ளை பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .