ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்
Spread the love

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

ஈரான் இராணுவம் திடீரென பாரிய இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் கலக்கத்தில் இஸ்ரேல் இராணுவம் உறைந்துள்ளது .

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,ஈரான் மேற்கொண்ட இந்த இராணுவ ஒத்திகை இஸ்ரேலை அச்சம் ஊட்டும் ஒன்றாகவே பார்க்க படுகிறது .

ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் ,முடிந்தால் வந்து தாக்கி பாருங்கள் என சவால் விட்டு இரான் இந்த இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது .

எவ்வேளையும் இஸ்ரேல் அமெரிக்கா பிரிட்டன் என்பன இணைந்து இரான் அணு உலைகள் ,இராணுவ மையங்கள் ,விமான தளங்களை தாக்குதல் நடத்தலாம் என்கின்ற நிலையில் இந்த சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்

யூத இனவாத அரசுகளின் கோட்டைக்குள் வீழ்ந்து வெடித்து மிக பெரும் பேரழிவை ஈரான் விமானங்கள் ஏவுகணைகள் ஏற்படுத்தி இருந்தன .

அந்த அடி போதாது என்று இன்னும் கொஞ்சம் தாருங்கள் என இஸ்ரேல் கேட்டு அடம் புடிக்க, ஈரான் என்ன செய்ய முடியும் .

கவலை படாதே எதிரியே இழுத்து வைத்து அடித்து விடுகிறோம் என கதற கதற குளற குளற அடிக்க இப்பொழுது தன்னை தயார் படுத்தி வருகிறது .

இசுரேலியா நாட்டுக்குள் அழுகுரல்கள் ஓங்கி ஒழிக்க போகின்றன .

பாலஸ்தீனம் காசாவை போல இஸ்ரேல் சூடு காடாக மாற போகிறது .

முண்டு கொடுத்து அடித்து விளையாடும் அமெரிக்காவின் முதுகெலும்பும் இங்கு வைத்து முறிக்க பட போகிறது .

ஆக மொத்தம் ஈரான் நேரடி யுத்தத்தை நடத்த போகிறது .

ஹமாஸ் பொடியங்களிட்ட அடி வாங்கி ஒன்றரை காலில் ஓடும் இஸ்ரேல் இப்பொழுது இரண்டு காலையும் இழந்து தவிக்கும் அடியை ஈரான் கொடுக்க போகிறது ,என்பது இந்த இராணுவ ஒத்திகையில் மூலம் வெளிப்படுத்த பட்டுள்ளது .

  • வன்னி மைந்தன் –
  • இந்த பதிவு பிடித்தால் நண்பர்களுக்கு share செய்க தோழர்களே