
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
அமெரிக்கா திடிரென போலந்து நாட்டுக்கு 800 கலிபர் ஏவுகணைகளை வழங்குகிறது .
ரஷ்ய அமெரிக்காவுக்கு டையில் நேரடி விமான மோதல் இடம்பெற்ற
48 மணித்தியாலத்தில் இந்த ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது .
இந்த கலிபர் ஏவுகணைகள் விமானம் ,மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் எடுத்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது .
அவ்வாறான கலிபர் ஏவுகணைகள் முதல் தொகுதியாக ,
போலந்து நாட்டுக்கு வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது
சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் போலந்தை சென்றடைய உள்ளன .
உக்கிரைன் போர்க்களத்தை மையப் படுத்திய அமெரிக்கா ,
அதனது ஆயுதங்களை விற்று பல மில்லியன்
டொலர்களை சம்பாதித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
forex trading for beginners in tamil||vanni forex|பங்கு சந்தை