பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

உன்னை அறிந்தால் …!

உன்னை அறிந்தால் …!

உன்னை அறிந்தால் …! எழுதாத பேனாக்கள்இருந்தென்ன இலாபம் ..?எதிருக்கும் புதிருக்கும்இன்றென்ன கோபம் ..? அறியாத அவை ஏறிஅவை என்ன முழக்கம் ..?அனலாக தமை வைத்துஅவை என்ன உறக்கம் …
காற்றை காதல் செய்யும் பெண் …!

காற்றை காதல் செய்யும் பெண் …!

காற்றை காதல் செய்யும் பெண் …! ஆடை உள்புகுந்துஅள்ளி தழுவுகிறாய் ….வீதியில் போகையிலவிரட்டாமல் விட்டு விடு … மிதி வண்டி மிதிக்கையிலேகீழாடை தூக்கிறியே ….ஒத்த கையால் நான் …
ஓடி வா காதலே …!

ஓடி வா காதலே …!

ஓடி வா காதலே …! உன் நினைப்பில் நானேஉடைந்து போனேன் மானே ….கண்ணில் உன்னை காட்டுகை தொழுவேன் நானே … நெஞ்சுக்குள்ள நீ இருந்துநித்தம் பொழியும் பாசம் …
என் மனதை பறித்தவள்…!

என் மனதை பறித்தவள்…!

என் மனதை பறித்தவள்…! கிளிநொச்சி சந்தையிலகிளியே உன்னை கண்டேனே …மாம்பழத்தை உண்ணையிலேமனதை தொலைத்தேனே .. செவந்த உதட்டினிலேசெந்தமிழ் உதிரையில …பார்த்து வியந்தேனேபைங்கிளியே மகிழ்ந்தேனே …. கூவி தமிழ் …
மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….! மரங்களின் வியர்வையில்மழை வர கண்டேன் …மனித சிந்தைமரக்கொலை அதிர்ந்தேன் …. வாழ காற்றைவழி தரும் மரத்தைகொன்ற மனிதா – உன்கொலையை எதிர்த்தேன் … …
வழி கொடு இறைவா ….!

வழி கொடு இறைவா ….!

வழி கொடு இறைவா ….! கண்ணீர் உதிரகைகள் தொழுதேன் …கடவுள் என்றால்கருணை காட்டு … விந்தை உலகில்வீசி எழ …சிந்தை புகுந்துசிறகு கட்டு … நோதல் தாங்கிநொந்து …