பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு