
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா இராணுவ வாகன தொடரணி ,இழப்பினை கண்டு கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் .
ஈரானிய போராளி குழுக்கள் தாக்குதல்
ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் சிரியாவில் உள்ள அமெரிக்கா ,
இராணுவத்தை இலக்கு வைத்து ,இரண்டாவது நாளில் நடத்திய
மிக பெரும் தாக்குதலாக இது அமைந்துள்ளது .
ஈரான் தயாரிப்பு ஏவுகணைகளை கொண்டு ,
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈரானுக்கு அமெரிக்கா ஏச்சரிக்கை
தமது இராணுவம் மீதான தாக்குதலுக்கு,
பதிலடி தரப்படும் எனவும் ,ஈரான் மீது மோதல் போக்கை நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை .
ஆனால் எமது மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கு உள்ளது
என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா
சிரியாவில் இருந்து எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா ஈடுபட்ட வண்ணம் உள்ளது என ,சிரியா ஈரான், தெரிவித்து வருகின்றன .
,அவ்வாறான எண்ணெய் கடத்தி சென்ற வாகன தொடரணியே,
ஈரான் போராளி குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிட தக்கது .