வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்
வெளிநாட்டு வேலை செய்பவர்க்கு ஓய்வூதியம்
வெளி நாடுகளில் வேலை புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .
வெளிநாடுகளில் வேலை புரியும் 18 முதல் 59 வயதானவர்களுக்கு, இந்த ஓய்வூதியம் வாழுங்க படவுள்ளது .
இவ்வாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கூற்று வெளிநாடுகளில் வேலை புரியும் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை வழங்கியுள்ளது.
வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதத்தை நிமிரத்திட ,வெளிநாட்டு இலங்கையளர்களுக்கு விடுக்க படும் ,அழைப்பாக
இதனை பார்க்க முடிகிறது என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்