வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்
வெளிநாட்டு வேலை செய்பவர்க்கு ஓய்வூதியம்
வெளி நாடுகளில் வேலை புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .
வெளிநாடுகளில் வேலை புரியும் 18 முதல் 59 வயதானவர்களுக்கு, இந்த ஓய்வூதியம் வாழுங்க படவுள்ளது .
இவ்வாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கூற்று வெளிநாடுகளில் வேலை புரியும் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை வழங்கியுள்ளது.
வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதத்தை நிமிரத்திட ,வெளிநாட்டு இலங்கையளர்களுக்கு விடுக்க படும் ,அழைப்பாக
இதனை பார்க்க முடிகிறது என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .
- தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
- வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
- கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
- அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
- ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
- தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
- இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
- இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
- தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்