யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்
யாழ்பாணம் இளவாலை கடல் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ,குறித்த ஆணின் சடலத்தை கண்ணுற்று காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,சடலம் மீட்க பட்டுள்ளது .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,இதுவரை அடையாளம் காணப்படவில்லை .
இலங்கையில் நாள் தோறும் இவ்விதம் ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகினறமை, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த தொடர் மர்ம கொலைகளின் பின்னல் உள்ளவர்கள் ,யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை .
- துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
- பதுளை விபத்தில் ஒருவர் பலி
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்