இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
இலங்கையில் ஏழு குண்டுகள் தொடராக வெடிக்க போகின்றன என சஜித் பிரேமதாசா எச்சரிக்கை விடுத்துள்ளார் .
அரச பத்திரிகை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான உண்மை தன்மையை எடுத்து விளக்கும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
மைத்திரி ஆட்சி கால பகுதியில் தொடராக தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன . அது போன்ற தொடர் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்ட படுகின்றன .
சிறையில் உள்ள ஐ எஸ் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது