இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
இலங்கையில் ஏழு குண்டுகள் தொடராக வெடிக்க போகின்றன என சஜித் பிரேமதாசா எச்சரிக்கை விடுத்துள்ளார் .
அரச பத்திரிகை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான உண்மை தன்மையை எடுத்து விளக்கும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
மைத்திரி ஆட்சி கால பகுதியில் தொடராக தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன . அது போன்ற தொடர் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்ட படுகின்றன .
சிறையில் உள்ள ஐ எஸ் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
- இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு