இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 2030 ஆண்டளவில் மின்சரான வாகன பாவனை அதிகரிக்க படும் என வாகன அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார் .
ஐரோப்பிய நாடுகள் மின்சார் பாவனையில் தீவிரம் காண்பித்து , 2040ஆண்டளவில் பிரிட்டனில் முற்றாக எரிபொருள் வாகனங்கள் நிறுத்த படுகின்றன .
இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
அதனை அடுத்து தற்போது இலங்கையில் அதனை நிலைநாட்ட தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
எரிபொருள் இன்றி தள்ளாடி வரும் இலங்கையால் மின்சாராத்தை உருவாக்கி அதன் மூலம் வாகனங்களை செலுத்தி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது