இந்தியா ஆந்திரபிரதேசில் இரு ரயில்கள் மோதல் 13 பேர் மரணம் 50 காயம்
இந்தியா ஆந்திரபிரதேஸ் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்களில் 13 பேர் பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு