குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கையில் 773 கைது

,

Continue Reading... யுக்திய நடவடிக்கையில் 773 கைது
எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்

,

Continue Reading... எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்

,

Continue Reading... கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்

,

Continue Reading... இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மத்துகமையை உலுக்கிய படுகொலை

,

Continue Reading... மத்துகமையை உலுக்கிய படுகொலை
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

,

Continue Reading... உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு

,

Continue Reading... மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிஸ் சுற்றிவளைப்பு 952 சந்தேக நபர்கள் கைது

,

Continue Reading... பொலிஸ் சுற்றிவளைப்பு 952 சந்தேக நபர்கள் கைது
தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

,

Continue Reading... தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி…

Continue Reading... சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி
ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

,

Continue Reading... ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

,

Continue Reading... 24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்
Posted in இலங்கை செய்திகள்

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

,

Continue Reading... மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

,

Continue Reading... 1182 பேர் சந்தேக நபர்கள் கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

,

Continue Reading... நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது
ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

,

Continue Reading... ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் நால்வர் உயி​ரிழப்பு

,

Continue Reading... மர்மமான முறையில் நால்வர் உயி​ரிழப்பு
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

,

Continue Reading... துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

,

Continue Reading... சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது