மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு

மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
Spread the love

மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு

மீனவர் படகுகள் எரிப்பு தமது படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு .இந்த படகுகளுக்கு தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நள்ளிரவு தொழில் முடித்து தமது படகுகளை வாடியில் விட்டு அவர்கள் வீடு சென்றனர்.

அதிகாலை வேளை உடப்பு மீன் வாடிக்கு வருகை தந்த விஷமிகள் ,படகுகள் யாவற்றுக்கும் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் .

தமது வாழ்வாதாரத்தை நடத்தும் மூலமான தமது மீன்பிடி படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .

இலங்கையில் இவ்வாறான மீன்படி படகுகள் எரிப்பது இப்போது சாதாரண ஒரு செயலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ