நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்
Posted in சமையல் cook

நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

நண்டு மசாலா கிரேவி நாம வீட்டில் செய்வது எப்படி ..? என்ற உங்கள் கேள்விக்கு இதில் பதில் .நண்டு கிரேவி தோசை சாதம் கூட
சேர்த்து சாப்பிட்டால் சுவையோ செமை தூக்கலாக இருக்கும் .

அவ்வாறான நண்டு கிரேவி செய்வது ,எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க

நண்டு கிரேவி செய்வது எப்படி ..?
இந்த நண்டு கிரேவி செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க இப்போ நண்டு கிரேவி செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று

வீட்டில் சுவையான நண்டு கிரேவி ,சமையல் செய்திட ,அடுப்பில கடாய சூடாக்கி கொள்ளுங்க .

அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய்
சூடானதும் ஒரு கரண்டி சோம்பு ,ஒருகரண்டி வெந்தயம் ,கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி கலந்திடுங்க ,கூடவே தேவையான உப்பு ,கொஞ்சம் மஞ்சள் ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

வெங்காயம் கொஞ்சம் வதங்கிய பின்னர் ,இரண்டு பச்சைமிளகாய் கீறி சேர்த்திடுங்க .


வெங்காயம் நன்றாக வதங்கி வந்த பின்னர் ,இஞ்சி பூண்டு சேர்த்து ,அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .பெரிய தக்காளி இரண்டு பொடியாக வெட்டி கலக்கி வாங்க .

அது வதங்கி வருவதற்கு முன்பாக, நம்ம நண்டுக்கு ஏற்ப ,மசாலா தயார் செய்யலாம் .

மிக்சியில் இரண்டு கரண்டி மிளகு ,ஒரு கரண்டி சீரகம் ,வெட்டிய தேங்காய் கொஞ்சம் சேருங்க .இப்போ இவற்றை சேர்த்து நனறாக அரைத்து வாங்க
தேவை பட்டால் தண்ணி கொஞ்சம் சேர்த்து அரைத்து வைத்திடுங்க .

முதல்ல நன்றாக அரைத்தவுடன் ,அப்புறம் தண்ணி சேர்த்து அரைத்திடுங்க நன்றாக இருக்கும் .


இப்போ வதக்கி வரும் பொருளுடன் ,ஒரு கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் ,மசாலா தூள் ,தேவையான உப்பு ,சேர்த்து மீளவும் நனறாக வதக்கி வாங்க .மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .

அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்திடுங்க .அப்புறம் இந்த மசாலா நன்றாக துண்டுடன் சேரும் வரைக்கும் வதக்கி வாங்க .


மசாலா நன்றாக நண்டுடன் ஒட்டி பிடித்த பின்னர் ,தேவையான தண்ணீர் சேர்த்திடுங்க .நண்டு முழுமையாக வெந்து வரும் அளவுக்கு தண்ணி சேர்த்திடுங்க .

இப்போ மூடி போட்டு மூடி ,நண்டில் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கு காத்திருங்க .பத்து நிமிடம் பின்னர்
அரைத்து வைத்த மசாலா கலவையை ஊற்றி ,நனறாக கலக்கி வாங்க .


மறுபடியும் 10 நிமிடம் மூடி போட்டு மூடி நன்றாக வேக வைத்திடுங்க .இப்போ மசாலா பச்சை வாசம் போயிடுச்சு .இப்போ நனறாக சப்பாத்தி ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடுங்க நன்றாக இருக்கும் .

இப்போ நண்டு கிரேவி ரெடியாகிடிச்சு .இதுபோலவே நாளும் செய்து வாங்க ,செமை தூக்கலாக இருக்கும் ,.


சிறியவர்கள் வரை ,பெரியவர்கள் வரை ,அதிகம் விரும்பி சாப்பிடும் கடல் உணவுகளில் ,நண்டு முக்கிய இடம் வகிக்கிறது .


மக்களே நண்டுகறி எப்படிங்க ..? தலைவரே மெது வா சாப்பிடுங்க தொண்டையில் சிக்கிட போகுது


தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க
Posted in சமையல் cook

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க

தோசை இட்லி பரோட்டோவுக்கு ,ரெம்பவே ஏற்ற பிரமாதமான பூண்டு குழம்பு ,
இப்பவே செய்ங்க.

நாம் நாள் தோறும் தோசை இட்லி பரோட்டோ சாப்பிட்டு
வருகிறோம் .இதற்கு ஏற்ற சிறந்த கிரேவி ரெடியாடிச்சு சொல்லவே வேண்டாம் ,

அப்படியான ஒரு கிரேவி தாங்க, இந்த பூண்டி குழம்பு ,
பூண்டு வாயு தொல்லை மற்றும் மல சிக்கல் வயிற்று வலிகளை தீர்க்க வல்லது .

அவ்வாறான இந்த பூண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

பூண்டு குழம்பு செய்வது எப்படி ..வாங்க இப்போ இதில பார்க்கலாம் .

கடாயில எண்ணெய் விட்டிருங்க ,எண்ணெய் சூடானதும் ,ஒரு கைப் பிடியளவு பூண்டு போட்டிருங்க .
ஒரு கரண்டி சீரகம் ,மிளகு ,வெங்காயம் கருவேப்பிலை போடுங்க .

நன்றாக வதக்கிய பின்னர் ,அதனை பிறிம்பாக எடுத்து வைத்து கொள்ளுங்க .
இப்போ மிக்சியில் தாக்காளி போட்டு ரெம்பவே அரைத்திடுங்க .
இப்போ மல்சா பேஸ்ட் தயாராகிடுச்சு

இப்போ அதே கடாயில நல் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .ஒரு கரண்டி கடுகு ,அரை கரண்டி உளுந்து ,வெந்தயம் கருவேப்பிலை போடுங்க .சின்ன வெங்காயம் போடுங்க .கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்குங்க.

மீளவும் இப்போ ஒரு கப்பு பூண்டு போடுங்க ,தேவையான உப்பு போட்டு வறுத்திடுங்க .

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க
அப்பா தாங்க சீக்கிரமா வதங்கிடும் .


நாள் எண்ணெய் சுவையை தரும் சாப்பிட சுவையாக இருக்கும் .

இப்போ காஸ்மீர் மிளகாய் தூள் ,மல்லி தூள், மஞ்சள் தூள் ,போட்டு சேர்த்திடுங்க

மசாலா பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .இப்போ நாம் அரைத்து வைத்த கூட்டை இதில போட்டு வதக்கி வாங்க .


எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்க .புளி இப்போ கரைத்து ஊற்றிடுங்க .தண்ணி சேர்த்திருங்க .அரை கரண்டி அளவுக்கு வெள்ளம் சேர்த்திடுங்க .


இப்போ பூண்டு குழம்பு ரெடியாகிடுச்சு .இந்த பூண்டு குழம்பு கூட தோசை ,இட்லி ,பரோட்டோ சேர்த்து சாப்பிடலாம் ரெம்பவே சுவையாக தூக்கலாக இருக்கும்

நீங்களும் உங்க வீட்டில இப்போ இதை செஞ்சு பாருங்க .
எனக்கு இந்த பூண்டு குழம்பு பிடிக்கும், ஏன் அப்படின்னா ,வாய் நாற்றம் மற்றும் வாயு தொல்லையை போக்கும் .

அதனால இந்த பூண்டு குழம்பு எனக்கு ரெம்பவே பிடிக்கும் .

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil
Posted in சமையல் சமையல் cook

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி,கடைசுவையில் இட்லி தோசை சப்பாத்தி இந்த கிரேவி கூட செஞ்சு சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

தோசை இட்லி சப்பாத்திக்கு பக்காவான வெங்காய கிரேவி இப்படி செஞ்சு பாருங்க ,இலகுவான முறையில மிகவும் சுவையான வெங்காய கிரேவி செய்யலாம் வாங்க .

வெங்காய கிரேவி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்குங்க .

இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

அப்புறமா கடலை உளுந்து ,வெந்தயம் ,சீரகம் ,பூண்டு ,போட்டு நன்றாக கலக்கி வதக்குங்க ,வதங்குவது நான்கு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுங்க .

அடுப்பிடிக்காம வெங்காயத்தை வதக்கி எடுத்து மொநிறமா வந்ததும் சூடு தண்ணியில அரை மணி நேரம் வறுமிளகாய் ஊற வைத்து அதை எடுத்து இப்போ இதோடு சேர்த்து வதக்கிடுங்க .

10 வறு மிளகாய் கூட சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .வேகியதும் இப்போ அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்திடுங்க .

வெங்காய கிரேவி செய்முறை இரண்டு

இப்போ அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .இப்போ மீள அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டி கடுகு ,உளுந்து ,பெருங்காய தூள் ,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்தது வதங்கி வந்ததும் , அரைத்து வைத்தவற்றை இப்போ இதில சேர்த்து கலக்கி விடுங்க .

வெங்காய கிரேவி செய்முறை இரண்டு
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil

இப்போ இது கூடவே ஒரு கரண்டி நாட்டு சக்கரை சேர்த்திடுங்க ,இதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி கலக்கி எடுங்க .

நன்றாக வதக்கி எடுத்த பின்னர் நிறம் மாறியதும் அடுப்பில இருந்து வெங்காய கிரேவியை இறக்கிடுங்க .

ஆறியதும் ,போத்தலில் அடைத்து வைத்து இந்த வெங்காய கிரேவியை இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்க .

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி|Capsicum Curry in Tamil|Capsicum Onion Gravy Tamil

நீங்க விரும்பும் நேரம் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிட முடியும் .

மிகவும் இலகுவான முறையில் கடை சுவையில் வீட்டில் ,இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி ,வீட்டில சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க. கடை சுவையில் சிறந்த தரமான சமையல், எல்லோரும் இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடுவது இது தாங்க

அப்படியான அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பில் நாங்க பார்க்கலாம் வாங்க .

சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை ஒன்று

இந்த சட்னி செய்து கொள்ள முதல்ல அடுப்பில் கடாய வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .

அப்புறம் அது கூடவே ரெண்டு கரண்டி கடலை பருப்பு சேர்த்து கோல்டன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்திடுங்க .

கடலை பருப்பு நன்றாக வறுபட்டதும்,வறுத்து எடுத்த வேர்க்கடலை மூன்று கைப்பிடி சேர்த்திடுங்க .பச்சை வாசம் போன பின்னர் ஐந்து கரம் மிளகாய் சேர்த்திடுங்க .

நன்றாக வறுபட்டதும் இது கூடவே வெட்டி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வேகும் வரை நன்றாக வெங்காயத்தை வறுத்திடுங்க .

வெங்காயம் நன்றாக வறுபட்ட பின்னர் தக்காளி ஒன்று வெட்டி பொடியானதை சேர்த்திடுங்க .தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் இது கூடவே புளி தேவையான அளவு சேர்த்திடுங்க .

இப்போ தக்காளி நன்றாக வந்தாங்கி வந்திடுச்சு ,அடுப்பை அணைத்திடுங்க .

பகுதி – வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை இரண்டு

அடுப்பில இருந்து கூட்டை எடுத்து ,கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ,கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்து எடுத்திடுங்க .

இப்போ உங்களுக்கு ஏற்ப பதத்திற்கு தண்ணி சேர்த்து திக்கா வேணுமா தண்ணியா வேணுமா சட்னி என முடிவெடுத்து அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்திடுங்க

இப்போ செம்மையான வேர்க்கடலை சட்னி ரெடியாகிடுச்சு இதுக்கு மேலும் சுவைதர தாளிப்பு சேர்த்திடுவோம் .

இப்போ தாளிக்க கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை ,இரண்டு வறுமிளகாய் சேர்த்து தாளித்து போடு அதை நன்றா கலக்கி விட்டுடுங்க .

இப்போ நமக்கு கடை சுவையில் தரமான ,வேர்க்கடலை சட்னி ரெடியாடிச்சு .இதனை தோசை ,இட்லி, பாராட்டோ ,வடை,கூட சேர்த்து தொட்டுக்க செமையாக இருக்கும் .

வேர்க்கடலை சட்னி செம பிரமாதம் ஐந்தே நிமிடத்தில் தயாரான அருமையான வேர்க்கடலை சட்னி .

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இப்படி தாங்க வேர்க்கடலை சட்னி செய்வது .மிக இலகுவான சமையல் ,நாள் தோறும் வீட்டில இப்படி வேர்க்கடலை சட்னி சமையல் செய்து சாப்டுங்க மக்களே .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

இட்லி தோசைக்கு பதிலாக நம்ம வீட்டில் கடை சுவையில் இப்படி நாள்தோறும் செஞ்சு அசத்துங்க அட்டகாசமான சுவையான சமையல்.

ஒரு தரம் செஞ்சா மறுதரம் இந்த இட்லி தோசைக்கு பதிலாக இதையே செஞ்சு அசத்துவீங்க .

இந்த புதிய டிபன்ஸ் செய்வது எப்படி ..?அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?வாங்க சமையலுக்கும் போகலாம் .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

இந்த புதிய சுவையான உணவு செய்திட அடுப்பில கடயா வைத்து து சூடானதும் ,தேவையான எண்ணெய் விட்டுடுங்க .

என்னை சூடானது கடுகு ,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டிய படி இது கூட சேர்த்திடுங்க .வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு இஞ்சி பூண்டு இடிச்சு போட்டு கலந்திடுங்க .

வெங்காயம் பச்சை வாசம் போக்கு வரை நன்றாக வதக்கிடுங்க ,கூடவே கருவேப்பிலை பொடியாக்கி வெட்டிய தக்காளி ,உப்பு,மஞ்சள் தூள்,மிளாகாய்த்தூள்,கரம் மசாலா தூள் , எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்

வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்திடுங்க ,ஒரு நிமிடம் நன்றாக வதங்கியதும் அப்புறம் அடுப்பை நிறுத்தி இறக்கிடுங்க .

ஒரு கப் அளவு கோதுமை மா,தேவையான உப்பு ,தேவையான அளவு எண்ணெய் ,ஊயற்றி நன்றாக் கலந்து விடுங்க ,அப்புறம் தண்ணியை ஊற்றி நன்றாக பிசைந்து விடுங்க

இப்போ மா ரெடியாடிச்சு ,இந்த் மாவை எடுத்து சப்பாத்திக்கு தேவையானது போல சின்ன சின்ன உருண்டையாக உருட்டி கொள்ளுங்க .

இப்ப மாவிலை தொட்டு தோசை வடிவம் போல உருட்டி எடுத்து ஷாப்பிங் மசாலாவை உளேள் வைத்து மடித்து பரோட்டா வடிவடித்தில எடுங்க

சமையல் செய்முறை மூன்று இறுதியாக பொரித்து எடுத்தால்

இப்போ அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊட்டிரி நன்றாக எண்ணெய் சூடாக்கி வந்ததும் நன்றாக இரு பக்கமும் பொரித்து எடுத்திடுங்க .

அம்புட்டு தாங்க மிக சுலபன புதிய வகையில் ,கடை சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

உடனடி சமையல் ,மிக இலகுவான சமையல் ,கடை சுவையில் சுவையான வீட்டு சமையல் மக்களே .

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
Posted in சமையல் சமையல் cook

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa

வீட்டில கடை சுவையில் பஞ்சு போல இட்லி தோசை செஞ்சு
சாப்பிடலாம் வாங்க ,இன்னைக்கு புரு புடி புடிக்கலாமா .

ஒரே மாவில் இட்லி ,தோசை செய்வதுஎப்படி ..?
இட்லி தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன..?
வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .

இந்த இட்லி ,தோசை செய்திட பாத்திரத்தில் இட்லி அரசி எடுத்திடுங்க ,
அதில் தண்ணி ஊற்றி இரண்டு முறை நன்றாக சுத்தமாக கழுவிடுங்க.

அப்புறம் நல்ல தண்ணீர் விட்டு ,மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்திடுங்க .

இப்போ வேறு ஒரு பாத்திரத்தில் முழு உளுந்து சேர்த்திடுங்க ,கூடவே ஒரு கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி ,அப்புறம் நல்ல நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa

செய்முறை இரண்டு


இப்போ ஊறவைத்த உளுந்து , இட்லி அரிசியை கழுவி எடுத்திடுங்க .
ஒரு மிக்சி எடுத்து அதில உளுந்தை போட்டு ,தேவையான தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுங்க .

அடுத்து இது போலவே அரிசியையும் அரைக்கணும் .அதுக்கு முன்னாடி அவல் அரைக்கப் எடுத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்க .

அப்புறம் இட்லி அரிசியோட ,அவலையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக எட்டு மணி நேரம் ஊறவைத்திடுங்க .

நன்றாக மாவு பொங்கி வந்ததும் ,அதற்கு பின்னர் தோசை ,இட்லி ,சுட்டு எடுக்கணும் .

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,மாவை நன்றாக ஊற்றி தோசையை இரு பக்கமும் நன்றாக சுட்டு எடுத்திடுங்க .

இப்போ இட்லி கல்லில் இதே அளவுக்கு ஏற்ற மாவு ஊற்றி ,
இட்லி குக்கரை அவிய வைத்திடுங்க ,பத்து நிமிடத்தில் இட்லி ரெடியாகிடும் .

இப்போ நம்ம ஆக்கிய இட்லி ,தோசை கூட கார சட்னி ,சேர்த்து சாப்பிட்டு அசத்துங்க .


கடை சுவையில் மிக சுவையான மிருதுவான இட்லி ,கூடவே மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

அம்புட்டு தாங்க வேலை ,இன்றே நீங்களும் ,
ஒருமுறை முயற்சித்து இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

வீடியோ

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil
Posted in சமையல் சமையல் cook

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .

வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .

சாம்பார் செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .

நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru​​ for idli and dosa| Super Soft Idli Sambaru​​ | Easy Step idli Sambaru​​in tamil

இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .

இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .

இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .

இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா இவைகளுக்கு தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வைப்பது வழக்கம். இதை பிளைன் குருமா, பிளைன் சால்னா, எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

சில ஹோட்டல்களில், ரோட்டு கடைகளில், இந்த குருமா ஸ்பெஷல் சுவையில் நமக்கு கிடைக்கும். ஆனால் அந்த குருமாவை அவர்கள் எப்படி வைக்கிறார்கள் என்ற சீக்ரெட் நமக்கு தெரியாது அல்லவா.

அந்த சீக்ரட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபி தெரிந்தால் நீங்களும் மணக்க மணக்க ஒரே விசிலில் சூப்பராக பிளைன் குருமா வைக்கலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் பிளைன் தக்காளி குருமா செய்முறை: அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரியாணி – இலை 1, பட்டை – 1, கிராம்பு – 1, போட்டு தாளித்து நீலவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு வதக்கி விடவும்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

வெங்காயம் சுருள சுருள நன்றாக பிரவுன் கலர் வரும் அளவுக்கு வதக்கி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெங்காயத்தை வதங்கவிட்டு விட்டு, மிக்ஸி ஜாரை எடுத்து இதற்குள் ஒரு மசாலா அரைக்கலாம்.

மிக்ஸி ஜாரில் சோம்பு – 3/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, கசகசா – 1/2 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 1, தோல் சீவி நறுக்கிய சின்ன துண்டு – இஞ்சி, பூண்டு – 2 பல், தேங்காய் – 1/2 மூடி,

நன்றாக பழுத்த பெரிய தக்காளி பழம் – 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 5 பல், புதினா இலை – 5, மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூட்டி போட்டுக் கொள்ளலாம்.) இதற்குள் குக்கரில் நாம் வெங்காயத்தை வதக்கி விட்டிருக்கிறோம் அல்லவா.

அதில் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, மீண்டும் ஒருமுறை வதக்கி இந்த மிக்ஸி ஜாரில் அரைத்திருக்கும் விழுதை அந்தகுக்கரில் ஊற்றி பச்சை வாடை போக வதக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நாம் சேர்த்து அரைத்து இருக்கும் பொருட்கள் எல்லாமே பச்சையாக சேர்த்து அரைத்து இருக்கின்றோம்.

ஆகவே, இதனுடைய பச்சை வாசனை அனைத்தும் எண்ணெயில் வதக்கும்போது போக வேண்டும். அப்போதுதான் குருமா சுவைத்தரும்.

மூன்று நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த மசாலாவை வதக்குங்கள். பிறகு இந்த குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை தாராளமாக ஊற்றலாம்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

குருமா கொதித்து வரும்போது திக்காகும். தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி, கொஞ்சமாக கொத்தமல்லி தழை தூவி, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் விட்டு எடுத்தால் போதும் சூப்பரான குருமா தயார்.

இறுதியாக இன்னும் கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி பரிமாறி பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும். இவ்வளவு தாங்க குருமா. இதை செய்யறதுல ஒரு கஷ்டமும் கிடையாது. உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கணும்.

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க

இட்லி தோசைக்கு பதிலாக வீட்டில முற்றிலும் புதிய சுவையில் புதிய முறையில் உடனடி யாக செய்திடலாம் வாங்க .

மொறு மொறு டிபன் .

இந்த டிபன் செய்திட மிக்சியில் நான்கு துண்டு பாண் ,
ஒரு கப் ரவை ,தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்றாக
மாவு போல அரைத்து எடுங்க .

அப்புறமா இதை ஐந்து நிமிடம் நன்றாக ஊற வைத்திடுங்க .
அப்புறம் இது கூட துருவி வைத்த சின்ன கரட் சேர்த்திடுங்க .


பொடியா வெட்டிய குடைமிளகாய் ,பொடியாக வெட்டிய
சின்ன வெங்காயம் ,பொடியா நறுக்கிய கொத்த மல்லி இலை ,
தேவையான அளவு உப்பு ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி ,
அரை கரண்டி கரம் மசாலா ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி பச்சை அரிசி மாவு


தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்க அப்புறம் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் விட்டு சூடாக்கி அதில தோசை போல ஊற்றிடுங்க .


நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளுங்க ..

இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க


அவ்வளவு தாங்க வேலை ,ஈஸியான ,உடனடி டிபன் ரெடியாகிடிச்சு .
இதுபோல நாளுமே செஞ்சு சாப்பிடுங்க மக்களே.

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

இட்லி தோசை மாவு வீட்டில இல்லா நேரத்தில வீட்டில கடை சுவையில் இப்படி செய்ங்க .வீடே மணக்கும் மொறு மொறு அரிசிமாவு தோசை ,

அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

ஒரு பாத்திரத்தில
ஒரு கப் அளவு பச்சை அரிசி மாவு ,
இரண்டு கரண்டி ரவை ,அரை கப் அள்வு தயிர் ,
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து ,மாவை கட்டி இன்றி நன்றாக
கரைத்து எடுங்க .அப்புறம் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து எடுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

நன்றாக கரைத்து எடுத்தவுடன் 20 நிமிடம் புளிக்க வைங்க .
இப்போ தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,
பொடியா வெட்டிய இஞ்சி ,பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா கொத்த மல்லி ,கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,நன்றாக துருவிய ஒரு கரட் ,இப்போ எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

மொறு மொறு தோசை செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,அப்புறம் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை நன்றாக, தோசை போல ஊற்றி கொள்ளுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க


இந்த அரிசி மாவு தோசை ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ,மொறு மொறு பதத்தில் எடுத்து மடித்து கொள்ளுங்க .

இப்போ இது கூட சட்டினி வைத்து நனறாக சூட்டோடு சுவைத்து சுவைத்து சாப்பிடுங்க .


இதுபோல உளுந்து ,அரசி இல்லா நேரத்தில ,இப்படி அரிசி மாவு தோசை சுட்டு சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

கடை சுவையில் உடனடி மொறு மொறு தோசை .

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
Posted in சமையல் சமையல் cook

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.

இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .

இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .


ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .

அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

செய்முறை இரண்டு .

இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .


தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .


இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .

அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்
Posted in சமையல் cook

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

ரெம்ப நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| கவலை வேண்டாம் ,சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட் இந்த பாவற்காய் பொடி

பாவற்காய் பொடி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாமா வாங்க

பாவற்காய் பொடி எய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்தலாம் வாங்க ,செய்முறைக்குள் போகலாம் .

வேர்க்கடலை ,( கச்சான் ) வறுமிளகாய் ( செத்தல் மிளகாய் ) பாவற்காய் ,பொடியாக வெட்டி ,இதை அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வறுத்தெடுங்க .

நன்றாக வறுபட்டதும் பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து பிறிம்பாக வைத்திடுங்க .
அப்புறம் பாகற்காய் போட்டு நன்றாக வதக்கி எடுங்க .

நன்றாக வதங்கியதும் ,புளி போட்டு வதக்கிடுங்க ,அதுக்கு அப்புறம் அடுப்பை நிறுத்தி எடுத்து வைத்திடுங்க .

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .


அவ்வளவு தாங்க ,இதை பொதியில் அடைத்து வைத்திடுங்க .
தேவையான நேரம் இதனை எடுத்து ,இதுகூட தாளித்து போட்டு சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் மக்களே.

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
Posted in சமையல் cook

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது

இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது.அம்புட்டு சுவையாக இருக்கும் .ஒருமுறை செஞ்சு பாருங்க மக்களே .

இந்த கார சட்னி செய்வது எப்படி ..?
கார சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

சுவையான காரச்சட்னி செய்முறை ஒன்று .

காஞ்ச மிளகாய் நான்கு , காஸ்மீர் மிளகாய் 3 ,வெள்ளம் சின்ன கட்டி ,சீரகம் ,உப்பு ,100 கிராம் சின்ன வெங்காயம் ,ஐந்து பல்லு பூண்டு ,பொடியாக வெட்டிய இரண்டு தக்காளி .ஒரு பெரிய வெங்காயம் .எல்லாத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து எடுங்க .அரைத்து வைத்த பேஸ்டை போட்டு கலக்கி எடுங்க ,ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வந்ததும் எடுத்திடுங்க

அவ்வளவு தாங்க சூப்பரான கார சட்னி ரெடியாடிச்சு ,இதனை இப்போ சாதம் ,தோசை,இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செமை சுவையாக இருக்கும் .

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
Posted in சமையல் cook

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான சூப்பரான அட்டகாசமான Sidedish .ஒரு மாதம் ஆனாலும் கெடாது அப்டியே இருக்கும் சமைத்து சாப்பிடுங்க மக்களே .

இந்த கார பொடி செய்வது எப்படி
காரப்பொடி செய்முறை ஒன்று .

இந்த காரப்பொடி செய்வதற்கு 20 வறுமிளகாய் ,எடுதியொடுங்க

அடுப்பில கடாய வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு ,இந்த மிளகாயை வறுத்தெடுங்க .

இப்போ அதே கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டை உழுத்தம் பருப்பு ,மல்லி ,போட்டு வறுங்க ,நன்றாக வறு பட்டு வந்ததும் புளி ,கருவேப்பில்லை .சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

ஸ்கூடவே சீரகம் ,போட்டு எல்லாத்தயும் எடுத்து ஆற வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .
இப்போ கொஞ்ச பூண்டு எடுத்து கொள்ளுங்க .

இப்போ மிளகாய் போட்டு அரைத்து எடுங்க .அதன் பின்னர் மல்லி கூட்டிடுகளை அரைத்து எடுங்க .
ஒப்போ உப்பு சேர்த்து எல்லாத்தையும் நன்றாக ரசித்து எடுத்திருங்க .

இப்போ சுவையான கார பிடி ரெடியாடிச்சு .ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம் .அப்புறம் என்ன மக்களே இன்றே முயற்சித்து பாருங்க.

10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க

10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க

நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .

வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .

சாம்பார் செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .

நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .


இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .

இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .

ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .

இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .

இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே .

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
Posted in சமையல் cook

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி இட்லி செய்தா 10 இட்லி ஒன்றாக சாப்பிடலாம் .அப்புறம் என்ன செய்து சாப்பிடுங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் தரமான சுவையில் ,அடுத்தே வீடே வீடு தேடி வரும் சுவையோ சுவையில் செய்து அசத்துங்க மக்களே .

இட்லி குருமா செய்வது எப்படி .

அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் ,சோம்பு ,கராம்பு ,பட்டை ,அன்னாசி பூ ,வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .


வெங்காயம் வதங்கிய பின்னர், தக்காளி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க ..

நன்றாக வதங்கிய பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி வந்த பின்ன ,அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு, தண்ணி சேர்த்து அரைத்து கொள்ளுங்க .

அதே கடாயில எண்ணை ஊற்றி, சோம்பு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளுங்க .

அதன் பின்னர் தக்காளி கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளுங்க .


அப்புறமாக அரை கரண்டி மஞ்சள், மல்லி தூள் , கார தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .
இது கூடவே அரைத்த மாசாலாவை போட்டு வதக்கி வாங்க .

தேவையான அளவு தண்ணி ஊற்றி நன்றாக கலக்கி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,கொத்த மல்லி இலை போட்டு இறக்கி கொள்ளுங்க .
இப்போ சூடான சுவையான குருமா ரெடியாடிச்சு .

இதனை இட்லி கூட இந்த குருமாவை போடு ஒரு புடி புடிச்சு பாருங்க .செமை சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க .வேலை .

அப்புறம் என்ன இன்றே வீட்டில சமைத்து பாருங்க மக்களே .

எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க

எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க

வீட்டில் எப்பவுமே இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா ,கவலை வேண்டாம் மிக இலகுவாக இதுபோல செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

முட்டை ப்ரோட்டோ செய்முறை ஒன்று

இந்த முட்டை பாராட்டோ செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவு எடுத்து ,அது கூட உப்பு சேர்த்து ,தண்னி விட்டு பாராட்டோ பதம் அளவுக்கு பிசைந்து வாங்க .

நன்றாக பிசைந்த பின்னர் ,எண்ணெய் விட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்திடுங்க .

இப்போ இரண்டு முட்டை ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடுங்க .

நுரை வரும் அளவுக்கு நன்றாக கலக்கி எடுங்க .இது கூடவே பொடியாக வெட்டிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி பொடியாக வெட்டி முட்டை கூடவே சேர்த்து ,கரம் மசாலா பேப்பர் ,சேர்த்து நன்றாக கலந்திருங்க .

ஊற வைத்த மாவை பூரி கட்டை வைத்து நன்றாக அழுத்தி மெல்லியதாக எடுங்க ,அதனை அப்படியே தயாராக உள்ள தோசை கல் மேலே போட்டு ,முட்டைக் கலவையை அதற்குள் ஊற்றி சதுர வடிவிலே நன்றாக மடித்து விடுங்க .

இப்போ நான்கு பங்கமும் நன்றாக வேக வைத்து எடுங்க .

சதுர வடிவில செமையான முட்டை பாராட்டோ ரெடியாகிடிச்சு .இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க .

காலை உணவு செமை தாங்க .

இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
Posted in சமையல் cook

இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க

இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க

வீட்டில இட்லி தோசைக்கு ஏற்ப சுவையாக ,இந்த சட்னி செஞ்சா ,ரெம்பவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .


அப்படியான மிக தரமான சுவையான ,இலகுவான முறையில இந்த சட்னி செய்திடலாம் .

அவ்வாறான இந்த சட்னி செய்வது எப்படி என்பதை ,இதில் பார்க்கலாம் வாங்க .

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி -செய்முறை ஒன்று

அடுப்பில சட்டியை வைத்து என்னை ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் .நான்கு பல்லு பூண்டு ,கூடவே இஞ்சி ,காரத்திற்கு ஏற்ப ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து ,இப்போ இவற்றை ஒருநிமிடம் அப்படியே வதக்கி வாங்க .

அதன் பின்னர் அரைக் கரண்டி சீரகம் ,அரை கப் அளவு பொட்டுக் கடலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

அப்புறம் வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்திடுங்க .இரண்டு நிமிடம் வேறுபட்ட பின்னர் ,கொஞ்ச புளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து வாங்க .


நன்றாக வறு பட்டதும் அடுப்பை அணைத்து ,அதனை எடுத்திடுங்க .

சட்னி செய்முறை இரண்டு

சூடு ஆறினதும் அதனை மிக்சியில் போட்டு ஒன்றரை கப் அளவுக்கு கொத்தை மல்லி இலை,கூடவே ஒரு கரண்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுங்க .

நன்றாக அரைத்து எடுத்ததிடுங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு ,இதற்கு தாளித்து சிலது சேர்த்தால் ,சாப்பிடும் பொழுது சுவை வேற லெவலாக இருக்கும் .

கருவேப்பிலை ,கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காய தூள் ,போட்டு தாளித்து எடுத்து இது கூட கலந்திருங்க .

அவ்வளவு தாங்க வேலை .

இப்போ இதனை தோசை ,இட்லி சாதம் பாராட்டோ கூட சேர்த்து ,ஒரு புடி புடிச்சா ,மாப்புள்ள செமயா ஏறி போகும் யா .

அம்புட்டு சுவையாக இருக்கும் ,நாள் தோறும் செஞ்சு அசத்துங்க மக்களே .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
Posted in சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

தினமும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிகுதா,அப்படின்னா இதோ இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க .
மிக இலகுவான தரமான ,மிக சுவையான சமையல் .

பிள்ளைங்க முதல் வயதானவர்கள் வரை ,மிகவும் விரும்பி உண்ணும் உணவு .

அப்புறம் என்ன குஷி தாங்க .

இட்லி தோசைக்கு பதிலாக சுவையான டிபன் செய்முறை ஒன்று

மிக்சிங் போல் ஒன்றில் ஒரு கப் கோதுமை மாவு ,அரை கரண்டி உப்பு ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து மாவு எடுங்க .இப்போ மாவு ரெடியாடிச்சு

செய்முறை இரண்டு

இப்போ அவிய வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, நன்றாக கட்டி இல்லாம மசிய வைத்து எடுங்க .
கூடவே ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து கொள்ளுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

அப்புறம் மூன்று பச்சை மிளகாய் ,கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,கருவேப்பிலை கொஞ்சம் ,அரை கரண்டி இஞ்சி பூண்டு ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி சாட்மசாலா சேர்த்து கலக்கி விடுங்க .

அதன் பின்னர் காரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து, மசாலா தொக்கு செய்து கொள்ளுங்க .இப்போ இதுவும் ரெடியாடிச்சு .

செய்முறை மூன்று

சப்பாத்தி மாவை சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளுங்க .இப்பபோ சப்பாத்தி மாவுக்கு நடுவில செய்து வைத்த சாட்பிங் மசாலாவை ரோல் போல சுற்றி எடுங்க .

இப்போ கத்தி வைத்து இரண்டு இஞ்சி அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .

துண்டுகளாக வெட்டியதை அப்படியே தட்டை போல தட்டி எடுங்க .இப்போ இவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்க .

இப்போ செம்மையான டிபன் சுட சுட ரெடியாகிடிச்சு .

இட்டலி தோசைக்கு பதிலாக, சைடீஸ் இல்லாம சாப்பிடலாம் .
குழந்தைகள் எல்லாருமே நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .

இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே.

பூண்டு மிளகாய் சட்னி
Posted in சமையல் சமையல் cook

பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி

பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி

பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்படி செஞ்சு அசத்துங்க. காரசாரமான பூண்டு சட்னி பத்து நிமிடத்தில் ,இலகுவாக இப்படி செய்திடலாம் வாங்க .

பூண்டு மிளகாய் சட்னி செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,சூடானதும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொள்ளுங்க .

அதன் பிறகு அரை கப் அளவுக்கு பூண்டு சேர்த்து கொள்ளுங்க .நன்றாக வெந்து வரும் பொழுது 12 மிளகாய் சேர்த்து கொள்ளுங்க .

பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி

அதன் பின்னர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்க .சின்ன வெங்காயம் அரை கப் ,மற்றும் புளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

கலர் மாறியது அதை எடுத்து ஆற வைத்து கொள்ளுங்க .

அதன் பின்னர் மிக்சரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் போட்டு அரைத்து கொள்ளுங்க .

அதன் பின்னர் கடாயில எண்ணெய் விட்டு சூடானதும் ,ஒரு கரண்டி கடுகு ,அரை கரண்டி உளுந்து ,ஒரு கொத்து கருவேப்பிலை ,சேர்த்திதூங்க .

அதன் பின்னர் அரைத்து வைத்த சட்னியை போட்டு ,கூடவே தேவையான உப்பு போட்டு நனறாக கலந்து வாங்க .

ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கிடுங்க .

இப்போ செம்ம பூண்டு மிளகாய் சட்னி ரெடியாடிச்சு .இதனை .தோசை இட்லி ,சாதம் கூட சேர்த்து சாப்பிட்ட செமையாக இருக்கும் .

மிகவும் இலகுவான முறையில் ருசியான பூண்டு மிளகாய் சட்னி ரெடியாடிச்சு .

இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே .