Search Results for: சுவையாக
பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்,மினி ஆப்பம் இப்படி நீங்களும் சுவையாக செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
வாயுக்கு சுவையாக இலகுவாக வீட்டில் கடை சுவையில் மினி ஆப்பம் செய்வது எப்படி ,அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். வாங்க மினி ஆப்பம் செய்முறைக்குள்ள போகலாம் .
மினி ஆப்பம் செய்வது எப்படி
ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் என்ன ..?இந்த ஆப்பம் செய்திட இரண்டு கப் பச்சை அரிசி எடுத்து பாத்திரத்தில் போட்டு அரசியை நன்றாக கழுவி எடுங்க .
பச்சை அரிசியை நன்றாக கழுவி எடுத்து, பின்னர் நல்ல தண்ணி விட்டு அரை மணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .
அரை மணி நேரம் முடிந்ததும் ,அரிசியை தண்ணியை வடிச்சிட்டு மிக்சியில போடுங்க ,அதுகூடவே வடிச்ச சாதம் ஒரு கப்பு சேர்த்திடுங்க .
மேலும் துருவிய தேங்காய் ஒரு கப் ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணி விட்டு ஆப்பம் மாவு அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு மிக்ஸ் பண்ணிடுங்க .
தோசைமாவு போல அதிகமா ஆப்பம் மாவு திக்கா இருக்கனும் ,இப்போ மூடி ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்திடுங்க .
இப்போ பொங்கி வந்த ஆப்பம் மாவை நன்றாக மீள கலக்கி விடுங்க .இப்போ பஞ்சு போல ஆப்பம் செய்ய ஆப்பம் மாவு ரெடியாகிடிச்சு .

செய்முறை ஆப்பம் இரண்டு
அடுப்பில் மினி ஆப்பம் சுடும் கல்லை வைத்து ,நன்றாக சூடாகி வந்ததும் எண்ணெய் தடவி ,இப்போ அந்த மினி அப்பம் செய்ய தேவையான அளவிற்கு கரண்டியால, மாவை கல்லில் ஊற்றிடுங்க .
மினி ஆப்பம் கல்லில் அரை கரண்டி மாவு ஊற்றி அந்த கல்லில் கரை பக்கத்தை கரண்டியால் தடவி விடுங்க .அப்பொழுது ஆப்பம் கரைகள் மொறு மொறுன்னு நன்றாக வந்துவிடும் .
மெல்லிய தணலில் நன்றாக சூடாகி வந்ததும் மினி ஆப்பத்தை இறக்கிடுங்க ,குட்டியான சுவையான மிருதுவான ஆப்பம் கடை சுவையில் ரெடியாடிச்சு .
இந்த அப்பம் கூட உங்களுக்கு புடிச்ச சட்னியை வைத்தும் சாப்பிட்டுக்கலாம் ,பால் விட்டு ஆப்பம் செய்ய விரும்[புருவங்கள் பாலில் சீனியை கலந்து செஞ்சு பாருங்க ,பால் ஆப்பம் போல வந்திருக்கும் .

அவவ்ளவு தாங்க கடை சுவையில் இலகுவான முறையில் வீட்டில் பஞ்சு போன்ற சுவையான ஆப்பம் ரெடியாடிச்சு .
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி ,வீட்டில சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க. கடை சுவையில் சிறந்த தரமான சமையல், எல்லோரும் இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடுவது இது தாங்க
அப்படியான அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பில் நாங்க பார்க்கலாம் வாங்க .
சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை ஒன்று
இந்த சட்னி செய்து கொள்ள முதல்ல அடுப்பில் கடாய வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .
அப்புறம் அது கூடவே ரெண்டு கரண்டி கடலை பருப்பு சேர்த்து கோல்டன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்திடுங்க .
கடலை பருப்பு நன்றாக வறுபட்டதும்,வறுத்து எடுத்த வேர்க்கடலை மூன்று கைப்பிடி சேர்த்திடுங்க .பச்சை வாசம் போன பின்னர் ஐந்து கரம் மிளகாய் சேர்த்திடுங்க .
நன்றாக வறுபட்டதும் இது கூடவே வெட்டி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வேகும் வரை நன்றாக வெங்காயத்தை வறுத்திடுங்க .
வெங்காயம் நன்றாக வறுபட்ட பின்னர் தக்காளி ஒன்று வெட்டி பொடியானதை சேர்த்திடுங்க .தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் இது கூடவே புளி தேவையான அளவு சேர்த்திடுங்க .
இப்போ தக்காளி நன்றாக வந்தாங்கி வந்திடுச்சு ,அடுப்பை அணைத்திடுங்க .
பகுதி – வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை இரண்டு
அடுப்பில இருந்து கூட்டை எடுத்து ,கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ,கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்து எடுத்திடுங்க .
இப்போ உங்களுக்கு ஏற்ப பதத்திற்கு தண்ணி சேர்த்து திக்கா வேணுமா தண்ணியா வேணுமா சட்னி என முடிவெடுத்து அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்திடுங்க
இப்போ செம்மையான வேர்க்கடலை சட்னி ரெடியாகிடுச்சு இதுக்கு மேலும் சுவைதர தாளிப்பு சேர்த்திடுவோம் .
இப்போ தாளிக்க கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை ,இரண்டு வறுமிளகாய் சேர்த்து தாளித்து போடு அதை நன்றா கலக்கி விட்டுடுங்க .
இப்போ நமக்கு கடை சுவையில் தரமான ,வேர்க்கடலை சட்னி ரெடியாடிச்சு .இதனை தோசை ,இட்லி, பாராட்டோ ,வடை,கூட சேர்த்து தொட்டுக்க செமையாக இருக்கும் .
வேர்க்கடலை சட்னி செம பிரமாதம் ஐந்தே நிமிடத்தில் தயாரான அருமையான வேர்க்கடலை சட்னி .

இப்படி தாங்க வேர்க்கடலை சட்னி செய்வது .மிக இலகுவான சமையல் ,நாள் தோறும் வீட்டில இப்படி வேர்க்கடலை சட்னி சமையல் செய்து சாப்டுங்க மக்களே .
அனைத்து விதமான சட்னி செய்முறைகள் பார்த்திட இதில் அழுத்துங்கள்
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
நம்ம வீட்டில் கடை சுவையில் , சுவையாக இலகுவானா முறையில் மீன் குழம்பு செய்யலாம் வாங்க.
மீன் குழம்பு வைப்பது எப்படி ,என கவலை படாதீர்கள் ,
அனைவரும் மிக இலகுவாக மீன் குழம்பு வைப்பது எப்படி என்பாதை இதில் பார்க்கலாம் .
இந்த மீன் குழம்பு சமைத்திட தேவையானா பொருட்கள் .
மீன் ,புளி ,வெங்காயம் ,பெரும் சீரகம் ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மிளகாய் தூள் ,
கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை ,தேங்காய் பால் அல்லது தண்ணீர் .
இலங்கை வெளிநாட்டு முறையில் மீன் குழம்பி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .
முதல்ல மீனை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்திடுங்க
அப்புறம் அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .
அப்புறம் பெரும் சீரகம் ,பூண்டு ,வெங்காயம் ,பச்சை , மிளகாய் ,கருவேப்பிலை யாவரும் போட்டு வதக்கி கொள்ளுங்க .

அவை வதங்கி வந்த பின்னர் ,அதோடு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்க .அதன் பின்னர் வெடி வைத்த மீனை அதற்குள் போட்டு கலக்கி கொள்ளுங்க .அப்புறம் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொள்ளுங்கள் ,
அதன் பின்னர் தேவையான அளவு தேங்காய் பால் ,அது இல்லை எனின் தேவையான நன்றாக வேக வைத்திடுங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு பார்த்து .இறக்கிடுங்க ,அம்புட்டு தாங்க .
இந்த செய்முறையை நன்றாக உள்வாங்கி செய்து பாருங்க செம சுவையாக இருக்கும் மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைby நிருபர் காவலன்
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்by நிருபர் காவலன்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படிby நிருபர் காவலன்
- கோழி வறுவல் Chicken Recipe in Tamilby நிருபர் காவலன்
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamilby நிருபர் காவலன்
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்கby நிருபர் காவலன்
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்by நிருபர் காவலன்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்கby நிருபர் காவலன்
- இட்லி இந்த trickல try பண்ணுங்கby நிருபர் காவலன்
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படிby நிருபர் காவலன்
முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
கடை சுவையியல் உள்ள முட்டை 65 வாய்க்கு சுவையாக இப்படி செஞ்சி சாப்பிடுங்க .விரைவாக மிக சுலபமாக ,நம்ம வீட்டில் ,கடை தரத்தில்,
சுட சுட செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க
முட்டை 65 செய்வது எப்படி ..? egg recipe in tamil
முட்டை 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?

இந்த முட்டை 65 செய்திட, 5 முட்டை வேக வைத்து எடுத்த ,
அண்ட் முட்டை வெள்ளை கருவை துண்டுகளாக வெட்டி எடுத்திருங்க .
மஞ்சள் கரு எடுக்க கூடாது
இப்போ இது கூடவே கால் கப் மைதா மா ,கால் கப் சோளம் மா ,கால் கப் கடலை மா ,தேவையான அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,ஓர் கரண்டி மிளகாய் .
தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,ஒருகரண்டு கரம் மசாலா ,கால் கரண்டி மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,ஒருகரண்டி சீராக தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள் .

அப்புறம் கடாயில எண்ணெய் ஊற்றி சூடானதும் ,
உருண்டை துண்டுகளாக இப்படி பொரிந்து நன்றாக எடுத்து கொள்ளுங்க
நன்றாக பொரித்து எடுத்த பின்னர் கொஞ்சம் கருவேப்பிலை ,
எண்ணெயில் மெல்லிதாக பொரித்து எடுத்து ,அதன் மேல போட்டு ,
வாய்க்கு சுவையாக சாப்பிடுங்க அம்புடுட் தாங்க வேலை .
இப்படி நாள் தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை கொழுக்கொட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்வறுத்த அரிசிமா 1 கப்,அவிக்காத கோதுமை மா 1/2 கப்,வறுத்து குற்றிய பயறு சுவையான அழகான கொழுக்கட்டை 200 g, வெல்லம் 100g, தேங்காய்ப்பூ1கப்,ஏலக்காய்த்தூள்(6ஏலம்)பருத்தித் துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை செய்யும் முறை இப்போ சுவையான பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைரெடி இதுபோல நலம் செய்து சாப்பிடுங்க உறவுகளே - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் அடுப்பு நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சாம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள். தேவையான பொருட்கள் சுட்ட கத்தரிக்காய் சம்பல் ரெடி - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி கடை சுவையில் உங்க வீட்டில் இது போல செய்முறையில் செய்து பாருங்க . சின்ன குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .அம்புட்டு சுவையான மொறு மொறு கோவை வுருண்டை பொரியல். மொறு மொறு கோவா உருண்டை தேவையான பொருட்கள் கோவா 500 கிராம், குடமிளகாய் ( capsicum) 1வெங்காயம் 100gமிளகாய்த்தூள், பூண்டு 1, உப்புத்தூள், கோதுமை மா,corn… - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
கோழி வறுவல் Chicken Recipe in Tamil கோழி வறுவல் Chicken Recipe in Tamil ,வாயூறும் கோழிவரும் கடை சுவையில் நம்ம வீட்டில நாம் செஞ்சு சாப்பிடலாம் வாங்க . இந்த கோழி வறுவல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் இப்போ கோழி வறுவல் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்தி, அதுல கால் கப் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க எண்ணெய் சூடானதுக்கு அப்புறமா கொஞ்சமா கடுகு சேர்த்துட்டு, கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறமா அரை கப்… - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil ,வீட்டில இதுபோல செஞ்சு சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் . இந்த டீ கடை கஜடா செய்முறை விளக்கம் . கஜடா பண்றதுக்கு ஒரு மிக்சிங் பௌல் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு, இது கூடவே அரை கப் அளவுக்கு ரவை , கூடவே ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ,அரை டீஸ்பூன்… - கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft . பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள் அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,, 1 1/2 கப் அளவுக்கு தண்ணி, கூட ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ஒரு டீஸ்பூன்… - இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing. சோயா மீட், முட்டை போட்டு வறுங்க சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து சாப்பிட்டா இதை போல சுவை எப்பொழுதுமே வராது. இந்த காணொளியை பாருங்க ,சிறுவர்கள் முதல் பெரியவள்… - Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க,ஹெல்த்தி ஸ்வீட் ரெசிபி இப்படி செஞ்சு பாருங்க வீட்டுல உள்ளவங்க ஒன்னு கூட தாங்கனு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க வாங்க செய்முறை விளக்கம் பார்க்கலாம். ரெசிபி பண்றதுக்கு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க இந்த அளவுக்கு பெரிய சைஸ் வெள்ளரிக்கையா இருந்தா ஒன்னு போதும் அப்படி இல்லன்னா சின்னதா இருந்ததுன்னா ரெண்டு எடுத்துக்கோங்க. தோள வடிவா சிவி நடுவுல உள்ள விதியை எடுத்து இருங்க.இப்போ பல் இருக்க… - இட்லி இந்த trickல try பண்ணுங்க
இட்லிஇந்த trickல try பண்ணுங்க இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும். நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு வெந்தயம் போட்டு ஊற வைத்து விடுங்கள். வீட்டில இட்லி இப்படி செஞ்சு பாருங்க இது கூடவே… - கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி ,கடை சுவையில் வீட்டில இது போல கோதுமை அமைவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே எப்படி கோதுமை மாவு அல்வா செய்வது எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு புடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க வெல்லத்தை பொடிச்சிட்டு மெசர் பண்ணிக்கோங்க இது கூடவே எந்த கப்ல வெள்ளம் எடுத்திங்களோ அதே கப்ல ரெண்டு கப் அளவுக்கு தண்ணி சேர்த்துட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு வெல்லம் நல்லா கரஞ்சிட்டு…
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி நம்ம வீட்டில் மிக சுவையாக கடை சுவையில் செய்வது எப்படிஎன்பதை வாங்க இதில் பார்க்கலாம் .
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,சிக்கன் பிரியாணி வாங்க செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
சிக்கன் பிரியாணி செய்முறை ஒன்று
அடுப்பை சூடாக்கி பாத்திரம் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ,நெய் விட்டு சூடானதும் ,மூணு பிரியாணி இலை ,நான்கு பட்டை ,மூன்று ஸ்டார் பூ ,ஏலக்காய் ,கராம்பு நான்கு ,பொடியாக்கி வெட்டிய மூன்று பெரிய வெங்காயம் ,போட்டு நன்றாக பொன்னிறமா வரும் வரை வதக்கிடுங்க .

அப்புறமா பொடியாக வெட்டிய தக்காளி ,ஐந்து பச்சை மிளகாய் ,இணைத்து நன்றாக வதக்கி வாங்க ,அப்புறம் ஐந்து கரண்டி இஞ்சி பூண்டு அரைச்சு சேர்த்திடுங்க ,கூடவே இக்காயளவு புதினா ,வதக்கிய பின்னர் துண்டுகளாக வெட்டிய சிக்கன் சேர்த்து இது கூட பிரட்டி விடுங்க .
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
இப்பொழுது இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,
கரம் மசாலா இரண்டு கரண்டி ,சேர்த்து நனறாக வதங்கிய பின்னர் கொஞ்ச நீர் ஊற்றிஒரு நிமிடம் வேக விடுங்க .
அப்புறம் தேவையான தயிர் ,சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு ,தண்ணி சேர்த்து ,கூடவே தேவையான உப்பு ,அரை கரண்டி தேசிக்காய் ,சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடுங்க .
அப்புறம் கழுவி வைத்த பசுமதி அரிசி எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி ,கொஞ்சம் புதினா ,கொத்த மல்லி ,போட்டு பத்து நிமிடம் மூடி வைங்க .
வேகி வந்ததும் ஒரு கரண்டி எண்ணெய் எடுத்து மேலே, ஊற்றி கிளறி விடுங்க .
அடுப்பு தீயை குறைத்து மேலும் 10 நிமிடம் வேக வைத்திடுங்க .

இப்போ கடை சுவையில் செம்மையான சிக்கன் பிரியாணி ரெடியாகிடுச்சு .இது போல பிரியாணி நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .
சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
வாய்க்கு சுவையான இலகுவான முறையில், கொஞ்ச பொருளுடன் சிக்கன் குழம்பு இப்படி செய்து பாருங்க ,வீடே மணக்கும் .
வீட்டில் உள்ள பொருள்களுடன் ,ஆடம்பரம் இல்லாது ,சுலபமாக இப்படி சிக்கன் குழம்பு ,சுவையாக செய்து பாருங்க மக்களே .
சிக்கன் குழம்பு செய்வது எப்படி ..?
சுவையான சிக்கன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

சிக்கன் ,எண்ணெய் ,வெங்காயம் ,பச்சைமிளகாய் ,சீரகம் ,( சோம்பு ) பூண்டு ,கடுகு தண்ணி .இந்த பொருள்களை வைத்து இபப்டி சிக்கன் குழம்பு செய்திடலாம் .
வீட்டில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி செய்முறை விளக்கம் .
சிக்கனை சிறிதாக வெட்டி, நீரில் கழுவி வைத்திடுங்க .அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து ( சட்டி ) இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .
சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
எண்ணெய் சூடானதும் ,கடுகு ,சோம்பு போட்டு வதங்கி கொள்ளுங்க .அப்புறமா பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் பச்சை வாசம் போனதும் ,பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி வதக்கி வாங்க .
அதன் பின்னர் கழுவி வைத்த சிக்கனை காடயில போட்டு கலக்கி, ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்திடுங்க .
அதன் பின்னர் தண்ணி சேர்த்து மறுபடி 5 நிமிடம் வேக வைத்திருங்க .சிக்கன் வேகியதும் தூள் ,பூண்டு ,உப்பு போட்டு , மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கிடுங்க .
அவவ்ளவு தாங்க, சுவையான சிக்கன் குழம்பு ரெடியாடிச்சு .இதனை இப்போ ( சாதம் )சோறு கூட சேர்த்து சாப்பிட்டு கொள்ளுங்க .
ஆடம்பரம் இல்லாது ,வீட்டில் உள்ள பொருள்களுடன், சுலபமாக செய்திட இந்த சிக்கன் கறி செமையாக இருக்கும் மக்களே .
சிக்கன் கறி செய்வது எப்படி | sikkan kulampu seivathu eppadi
சுவையான சிக்கன் குழம்பு | suviyaana chikkan kulampu
யாழ்பாணத்து சிக்கன் குழம்பு | yaalpaanthu sikkan kulampu
இந்தியா முறையில் சிக்கன் குழம்பு | iNdiya muraiyil cikkan kulampu
இலங்கை கார சிக்கன் குழம்பு | ilankai kaara sikkan kulampu
HICKEN GRAVY CHICKEN KULAMBU CHICKEN CURRY சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி CHICKEN RECIPE
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
தினமும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிகுதா,அப்படின்னா இதோ இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க .
மிக இலகுவான தரமான ,மிக சுவையான சமையல் .
பிள்ளைங்க முதல் வயதானவர்கள் வரை ,மிகவும் விரும்பி உண்ணும் உணவு .
அப்புறம் என்ன குஷி தாங்க .
இட்லி தோசைக்கு பதிலாக சுவையான டிபன் செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
மிக்சிங் போல் ஒன்றில் ஒரு கப் கோதுமை மாவு ,அரை கரண்டி உப்பு ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து மாவு எடுங்க .இப்போ மாவு ரெடியாடிச்சு
செய்முறை இரண்டு
இப்போ அவிய வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, நன்றாக கட்டி இல்லாம மசிய வைத்து எடுங்க .
கூடவே ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து கொள்ளுங்க .
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
அப்புறம் மூன்று பச்சை மிளகாய் ,கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,கருவேப்பிலை கொஞ்சம் ,அரை கரண்டி இஞ்சி பூண்டு ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி சாட்மசாலா சேர்த்து கலக்கி விடுங்க .
அதன் பின்னர் காரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து, மசாலா தொக்கு செய்து கொள்ளுங்க .இப்போ இதுவும் ரெடியாடிச்சு .
செய்முறை மூன்று
சப்பாத்தி மாவை சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளுங்க .இப்பபோ சப்பாத்தி மாவுக்கு நடுவில செய்து வைத்த சாட்பிங் மசாலாவை ரோல் போல சுற்றி எடுங்க .
இப்போ கத்தி வைத்து இரண்டு இஞ்சி அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .
துண்டுகளாக வெட்டியதை அப்படியே தட்டை போல தட்டி எடுங்க .இப்போ இவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்க .
இப்போ செம்மையான டிபன் சுட சுட ரெடியாகிடிச்சு .
இட்டலி தோசைக்கு பதிலாக, சைடீஸ் இல்லாம சாப்பிடலாம் .
குழந்தைகள் எல்லாருமே நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே.
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி வீட்டில இப்படி செய்து சாப்பிடுங்க, செம சுவையாக இருக்கும் .
இந்த கறிவேப்பிலை கார சட்னி சாதம் ,மற்றும் இட்லி தோசை கூட சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
அப்படி சுவையான கார கறிவிப்பிலை சட்னி ,எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
கறிவேப்பிலை கார சட்னி செய்வது எப்படி செய்முறை ஒன்று
அடுப்பில கடாயா வைத்து ,அதில கொஞ்சம் எண்ணெய் விட்டு ,அந்த எண்ணெய் சூடானதும் ,ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு ,ஏழு சின்ன வெங்காயம் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வதங்கி வந்த பின்னர், காரத்திற்கு ஏற்ப வாறு மிளகாய் ,அப்புறம் ஒன்றரை கப்பு வேர்க்கடலை ,கூடவே புளி,ஒரு கப் அளவு துருவிய தேங்காய் ,தேவையான கருவேப்பிலை சேர்த்து வதக்கி வாங்க .
வதக்கியதை இறக்கி ஆற வைத்த பின்னர், மிக்சியில உப்பு சேர்த்து சேர்த்து அரைத்திடுங்க .
மிக சுலபமான கருவேப்பிலை கார சட்னி ரெடியாடிச்சு .
இந்த கருவேப்பிலை சட்னியில் ,அயன் சத்து கூட இருக்கு ,இவை கண்களுக்கு மற்றும் உடலுக்கு மிக அவசியமானது .
வாரத்தில இரண்டு முறை இந்த கருவேப்பிலை சட்னி செய்து சாப்பிட்டு வாங்க .மக்களே உடல் ஆரோக்கியமாக விளங்கும் .
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி ..? இது போல மீன் செஞ்சா வீடே மணக்கும் ,
அவ்வாறான தரணமான மிகவும் சுவை தரவல்ல மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
மீன் குழம்பு செய்வது எப்படி .
மீனை நனறாக வெட்டி கழுவி ,அதன் பின்னர் மஞ்சள் தூள் போட்டு கலக்கி நன்றாக ஊற வைத்திடுங்க .
தமிழ் சமையல்
சுவையாக மீன் குழம்பு வருவதற்கு காரணம் புளி தாங்க .அவ்வாறான புளியை நீரில் போட்டு ஊற வைத்து வடித்து எடுத்து வைத்திடுங்க .
கரைத்து வடித்த புளிக்குள்ள இப்போ ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,மூணு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி சீராக தூள் ,அரை கரண்டி சோம்பு தூள் ,
ஒரு கரண்டி உப்பு ,சேர்த்து இப்போ எல்லாத்தையும் நன்றாக் கலக்கிடுங்க .
நன்றாக் கலக்கிய பின்னர் ,அதற்குள் தேவையான பச்சை மிளகாய் ,கூடவே கருவேப்பிலை சேர்த்திடுங்க .
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
அதன் பின்னர் இரண்டு தக்காளி நனறாக பொடியாகி வெட்டி தட்டு ஒன்றில் வைத்திடுங்க .
இப்போ மீன் குழம்பு செய்வதற்கு ,அடுப்பில கடாய வைத்து அதில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாகா சூடாக்கிடுங்க .
எண்ணெய் சூடானதும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பெரிய வைத்திருங்க ,அதுகூட பெரிய வெங்காயம் ,பூண்டு நன்றாக பொடியாக்கி ,அது கூடவே பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,யாவரும் போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வெங்காயம் கலர் மாறி வந்ததும் ,மசித்து வைத்த தக்காளியை சேர்த்திடுங்க .அதன் பின்னர் கரைத்து வைத்த புளிகூட்டு கலவையை இப்போ ஊற்றி நன்றாக கலக்கிடுங்க .
மசாலா பச்சை வாசம் போனதன் பின்னர் ,இப்போ மாங்காய் ,மற்றும் மீனை போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ மீனும் மாங்காயும் ,வேகி வருவதற்கு ஐந்து நிமிடம் விட்டிருங்க .
அதன் பின்னர்,தாளிப்பு வடகம் ,வெங்காய வடகம் எண்ணையில் பெரிய வைத்து, இப்போ இதில சேர்த்திடுங்க .
இப்போ மிக சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .
இதனை சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்டா சும்மா பிச்சுக்கிட்டு போகும் தலைவரே .
இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
இட்லி பொடி செய்வது எப்படி ,என்கின்ற உங்கள் கேள்விக்கு இதோ ,செய்முறை விளக்கம் கீழ் உள்ளது .இப்படி வீட்டில் இட்லி பொடி நாள் தோறும் மிக சுவையாக செய்து அசத்துங்க மக்களே .
மிகவும் இலகுவான முறையில் இட்லி பொடி செய்திடலாம் .வாங்க இப்போ செய்முறைக்குள் போகலாம் .
தமிழ் சமையல்
.வீட்டில் இட்லி பொடி செய்வதற்கு முதல்ல அடுப்பில ஒரு கடாய சூடாக்கி ,அதன் பின்னர் அதில் அரை கப் அளவு கடலை பருப்பு போட்டு ,சிவக்கும் வரைக்கும் வறுத்து எடுங்க .
இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
சிவப்பாக வறு பட்டதன் பின்னர் அதனை பிறிம்பாக ஒரு தட்டில எடுத்து வைத்திடுங்க .
அதே கடாயில, இப்போ அரை கப் அளவு ,உருட்டு உளுத்தம் பருப்பு ,போட்டு நன்றாக சிவக்கும் வரைக்கும் வறுத்து வாங்க .
பொன்னிறமாக கலர் மாறி வந்ததும் , அதனை முதல் வறுத்த கடலை பருப்புடன் சேர்த்து ஆற வைத்திடுங்க .
அப்புறம் அதே கடாயில மூன்று மேசை கரண்டி, எள்ளு பெரிய வைத்து, வறுத்து எடுத்திடுங்க .எள்ளு வாசம் வரும் வரைக்கும் வறுத்து வாங்க .வறு பட்டதும் அப்புறம் அதனை தட்டில மாத்தி ஆற வைத்திடுங்க .
இப்போ அதே கடையில ,எண்ணெய் ஊற்றி தேவையான அளவு ,வறு மிளகாய் வறுத்து எடுத்திருங்க .
நான்கு நிமிடம் வரைக்கும், நன்றாக சிவக்கும் வரை மிளகாயை வறுத்து எடுத்திருங்க .
இப்போ உப்பு ,கால் கரண்டி பெருங்காயம் தூள், சேர்த்து நன்றாக எல்லாத்தையும் கலக்கி விடுங்க .
வறுத்து வைத்த யாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
இப்போ நன்கு அரைத்த இட்லி பொடி ரெடியாகிடிச்சு . இதனை இட்லி கூட சேர்த்து சாப்பிடும் பொழுது செமையாக இருக்கும் .
ஐந்து நிமிடத்தில் இட்லி பொடி செய்தாச்சு .அம்புட்டு தாங்க வேலை .
மிகவும்இலகுவான முறையில் ,மிக சுவையான இட்லி பொடி வீட்டில் தயாராகிடிச்சு .
அப்புறம் என்ன மக்களே நீங்களும் வீட்டில் நாள் தோறும் இது போல இட்லி பொடி செய்து சாப்பிடுங்க .
மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .
வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .
வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .
செய்முறை ஒன்று
இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .
மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .
இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .
கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .
இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .
இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .
இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .
இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .
இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .
இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .
எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .
மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .
ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .
இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .
தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?
இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .
முட்டை தொக்கு சுவையாக இப்படி செஞ்சு பாருங்க
முட்டை தொக்கு சுவையாக இப்படி செஞ்சு பாருங்க
முட்ட தொக்கு சுவையாக செஞ்சு பாருங்க ,விடவே மாட்டீங்க .
முட்டை தொக்கு வைப்பது ,மிக இலகுவான சமையல் . முட்டை இருந்தால் போதும் .அது கூட மசாலா சேர்த்து குழம்பு வைத்து ,இட்லி தோசை ,பரோட்டா சோறு கூட சாப்பிட்டா செமையாத் தாங்க இருக்கும்.
அவ்வாறான முட்டை தொக்கு தாங்க இப்போ இதில நாங்க .
முட்டை தொக்கு நாள் தோறும் சாப்பிடலாம என்றால் இல்லங்க .
காரணம் வாயு தொல்லை கூடிய ,சாப்பாடு , அதனால் தான் ,முட்டை தொக்கு சமையல் செய்யும் பொழுது ,பூண்டு அதிகம் போடுவாங்க .
இந்த பூண்டு குறைவாக சமையலில் செய்கின்ற பொழுது ,அதனால் வாயு தொல்லை அதிகமாகும்.
அதனை தடுப்பதற்கே இவ்வாறான வாயு உணவுகளில் ,நமது வயதானவங்க பூண்டு அதிகம் சேர்த்து சமைப்பதை வழமையாக வைத்துள்ளாங்க.
அவ்வாறான முட்டை தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க
சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி . வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
இன்று நாங்க செய்யலாம் வாங்க .
அதிக மக்கள் வாரத்தில் மூன்று தடவை விரும்பி உண்ணும் ,உணவுகளில் சிக்கன் பிரைடு ரைஸ் ஒன்றுங்க .
இது தமிழர்கள் மட்டுமல்ல ,வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் யாவரும் விரும்பி உண்ணுவாங்க .
ஏன் என்றால் அம்புட்டு மவுசு, இந்த சிக்கன் பிரைடு ரைசுக்கு
சரி வாங்க, இப்போ எப்படி இந்த சிக்கன் பிரைடு ரைஸ் ,செய்வது என்பதை பார்க்கலாம் .
செய்முறை ஒன்று
இந்த சிக்கன் பிரைடு ரைஸ் செய்து கொள்ள .ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்க .அதில மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்க .கூடவே மல்லி தூள் ,தேவையான உப்பு சேர்த்திருங்க .
ஒரு கரண்டி அரைத்த இஞ்சி சேர்த்திருங்க ,ஒரு கரண்டி அளவு வினிகர் சேர்த்து கொள்ளுங்க .
கூடவே ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இது எல்லாத்தையும் ,ஒன்றோடு ஒன்று சேரும் வண்ணம் ,சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்க .
இந்த பொடிக்குள்ள ,சிக்கன மரனேட் பண்ணிட ,செய்து கொள்ளும் கலவையாகும் .இதுக்குள்ள சிக்கனை தோய்த்து ஊறவைக்க போகிறோம் .
வெட்டி வைத்த சிக்கனை இதில போட்டு, நன்றாக மிக்ஸ் பண்ணுங்க .எலும்பு இல்லாத சிக்கன் சேர்த்து கொள்ளுங்க .அப்பா தான் ,இந்த கலவைகள் ஒன்றாக சேர்ந்திட நன்றாக இருக்கும் அதை மறந்திடாதீங்க .
நன்றாக கலக்கி, முப்பது நிமிடம் சிக்கனை ஊறவைத்து கொள்ளுங்க .
செய் முறை இரண்டு
இப்போ அடுப்பில கடாய சூடாக்கி ,அதற்குள்ள எண்ணெய் விட்டு கொள்ளுங்க ,இதுக்குள்ள தான் சிக்கன பொரிக்க போகின்றோம் .அதனால் அளவான எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
எண்ணையில் சிக்கன போடும் பொழுது ,ஒன்றோடு ஒன்று ஓடிக்காம பிரித்து போட்டு ,பொரியுங்க .அப்பா தான் பச்சையாக இல்லாம பொரிந்து வரும் .
நன்றாக பொரிந்த பின்னர் சிக்கனை எடுத்து வைத்து கொள்ளுங்க .
செய்முறை மூன்று
கடாயில ஒரு கரண்டி எண்ணெய் விட்டு ,அப்புறம் அதில இஞ்சி போடுங்க ,ஐந்து பல்லு பூண்டு வெட்டி போட்டு கொள்ளுங்க .
இது கூடவே வெட்டி வைத்த வெங்காயம் போட்டு சேருங்க .
அதையும் அப்படியே சேர்த்து வதக்கி கொள்ளுங்க .
வெங்காயம் சீக்கிரம் வதங்கி வர ,உப்பு சேர்த்தால் ,சீக்கிரமா வதங்கிடும் .
இப்போ இதில் நீங்கள் விரும்பும் காய்கறிகள் சேர்த்திடுங்க .நாம்ம இதில முட்டை கோவா சேர்த்திருக்கோம் .
இப்போ வெட்டி வைத்த கரட் ,பீன்ஸ் மற்றும் மிளகாய் போட்டு சேர்த்து கொள்ளுங்க .
நன்றாக வேகும் வரை வதக்கி வாங்க
இப்போ அடித்து வைத்த, இரண்டு முட்டையை ஊற்றி கொள்ளுங்க .முட்டை பொரிந்து வரும் பருவத்திலே காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
இப்போ பொரித்து வைத்த சிக்கனை போடுங்க .அதுக்கு அப்புறம் செஞ்சு வைத்த சாதம் ( சோறு )
சேர்த்து கொள்ளுங்க .
இப்போ நம்ம சிக்கன் பிரைடு ரைஸ் ,மிக சுவையாக செய்து முடிச்சாச்சு .
எல்லாரும் கையை கழுவிட்டு ,ஓடி வந்து எடுத்து சாப்பிட்டு கொள்ளுங்க .
அப்படியே சுவைத்து சாப்பிடும் ,இந்த சிக்கன் பிரைடு ரைஸ் எனக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்க .
ஏன் என்றால் நீங்கள் ரெம்ப ரெம்ப நல்லவங்க .
செம்மையான ,சுவையான ,சிக்கன் பிரைடு ரைஸ் செய்து சாப்பிட்டாச்சு .இன்றைய பொழுது நன்றாக விடிந்தாச்சு ,வயிறு மகிழ்ந்தாச்சு .
இந்த சிக்கன் பிரைடு ரைஸ் வாசத்தில வீட மணக்குது .
அடுத்த தெரு மண மணக்கும் எங்க வீட்டு சிக்கன் பிரைடு ரைஸ் .
இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க
இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க
இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க
இட்லி தோசைக்கு பதிலாக ,நாள் தோறும் வீட்டில் வாய்க்கு சுவையாக ,இதோ இந்த டிபனை செய்து சாப்பிடுங்க
இந்த புதிய டிபன் சமையல் செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் ..?
அடுப்புல சட்டியை வையுங்க ,அப்புறம் சூடானதும் எண்ணெய் விட்டு ,கடுகை போடுங்க ,
ஒரு கரண்டி கடலை பருப்பு ,ஒரு கரண்டி உளுந்து போடுங்க .
அதற்கு அப்புறம் ,அரை கரண்டி சீரகம் சேத்திருங்க .அப்புறம் கருவேப்பிலை போடுங்க .
கடலை பருப்புக்கள் கலர் மாறி வந்தவுடன் ,வெட்டிய வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வதக்குங்க ..அப்புறம் மிளகாய் ,இஞ்சி போடுங்க .
அப்படியே எல்லாம் போட்டு மூன்று நிமிடம் வதக்குங்க .
அப்புறம் வெட்டி வைத்த தக்காளி ,மற்றும் ஒன்றரை கரண்டிஉளுந்து கலந்து அப்டியே கிண்டுங்க .
தக்காளி வெந்ததும் ,உப்புமா ரவை ஒரு காப்பு சேருங்க ,உப்புமா போட்ட பின்னர் இரண்டு நிமிடம் விடாம வறுத்து கொண்டே இருங்க .
அப்புறம் ஒரு கப்பு கேழ்வரகு மா சேர்த்து அப்படியே விடாம கிண்டிய வண்ணம் இருங்க .
ரவை கலர் மாறும் மட்டும் கிண்டிய வண்ணம் இருங்க .
அப்புறம் வேண்டிய அளவு தண்ணியை போட்டு கலக்குங்க .
ரவை உப்புமா கிட்டதட்ட ரெடியாச்சு ,நல்லா இறுகி வந்ததும் எடுத்து சட்னியை போட்டு ,சாப்பிட்டா ,செமையா இருக்கும் ,
உப்புமா ,உடல் ஆரோக்கியம் நிறைந்த ஒரு உணவு .
கடைகளில் உணவுகளை வாங்கி உண்ணும் பணத்திற்கு ,இப்படி வீட்டில் சமையல் செய்து சாப்பிடுங்க .
ரவை உப்புமா ,அதிகம் சாது நிறைந்த உணவு பொருளாகும் ,ஆதிகால மனிதர்கள் ,ஆரோக்கியம் நிறைந்த உடல் கட்டுடன் வாழ்வதற்கு ,இவ்வாறான உணவு பழக்கங்கள் அவர்களுக்கு உதவியது .
ஆனால் இந்த காலத்தில் நாம் ,அதிவேகத்தில் சசுழல்வதால் ,எது கிடைத்தாலும் ,இலகுவாக செய்துவிட்டு போக எண்ணுகிறோம் .
அதுவே விரைந்து மரணம் ,மனிதர்களை தொற்றி கொள்கிறது
இப்போ உப்புமா ரெடியாகிடுச்சு .
காணொளியை பார்த்து ,அழகா செய்து அசத்துங்க மக்களே .
வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி
வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி
வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த வத்தல் குழம்பு செய்முறை சமையல் பக்கத்தில் பார்க்கலாம் .
கடைகளில் கிடைக்கும் வத்தல் குழம்பு போல ,நாங்களும் சமையல் செய்து அசத்தலாம் .
இந்த வத்தல் குழம்பு சமையல் செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?
கடுகு,எண்ணி,.வெந்தயம் ,மிளகு ,கருவேப்பிலை ,பூண்டு ,சின்ன வெங்காயம் ,உப்பு போட்டு வதக்கி வாங்க.
.அடுப்பில் வைத்து அப்புறம் அந்த வத்தல் குழம்புக்குள் , மூன்று தக்காளி போடுங்க ,தாக்கலி போட்டு வதங்கி வந்ததும்
அதற்கு மஞ்சள் ,மிளகாய்,தூள்,மல்லி தூள் போட்டு வதக்கி வாங்க .
வாசம் வரும் வரை ஒருநிமிடம் வதக்குங்க .
மெல்லிய சூட்டில் வதக்கிய பின்னர் ,புலி போட்டு ,அப்புறம் தண்ணி விட்டு கலங்குங்க இது தாங்க சமையல் .
நன்றாக ஊறி வந்த பின்னர் ,மூடிய போட்டு மூடி ,பத்து நிமிடம் வேகும் வர வையுங்க .
அப்புறம் கரி ரெடியாகிடும் .
இப்போ சோறு கொஞ்சம் எடுத்து அளவான ,சமையல் செய்த வத்தல் குழம்பை போட்டு ,சாப்பிடுங்க .
கடைகளில் கிடைக்கும் அதே சமையல் சுவையை, இந்த வத்தல் குழம்பில் இருக்கும்.
வத்தல் போட்டு சேர்த்து வறுத்து அதையும் போடுங்க .
இப்போ முழுவதுமாக இந்த வத்தல் குழம்பு செய்வது எப்படி என்கிற காணொளியை பாருங்க .
வீட மணக்கும் வத்தல் குழம்பு ,வாய்க்கு சுவையான அருமையான குழம்பு .
வாங்க இப்போ வத்தல் குழம்பு வீடியோ பார்க்கலாம்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft .
பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள்
அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,, 1 1/2 கப் அளவுக்கு தண்ணி, கூட ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துட்டு இது நல்லா கொதிக்க வச்சுக்கோங்க .
தண்ணி நல்லா கொதிச்சதுக்கு மாவை சேர்க்கணும். இந்த மாதிரி மாவு சேர்த்துட்டு உடனே நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க . இந்த அளவுக்கு நல்ல மிக்ஸ்
பண்ண அதுக்கப்புறம் மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க அதுல அரை கப் அளவுக்கு பொட்டுக்கடலை 4 5 ஏலக்காய் சேர்த்துட்டு
எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பவுடர அரைச்சு எடுத்துக்கோங்க.
இது கூடவே ஒரு கப் அளவுக்கு வெல்லம் இதையும் நல்லா பைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க.
இந்த அளவுக்கு நல்லா நைசா செய்ங்க
இந்த அளவுக்கு நல்லா நைசா இருக்கு இதை வேறொரு பாத்திரத்துக்கு மாத்திருங்க மாத்திட்டு இது கூடவே ஒரு டீஸ்பூன் நெய். ஒரு கப் அளவுக்கு
துருவின தேங்காய் சேர்த்துக்கோங்க இந்த மாதிரி லட்டு பதத்துக்கு உருட்டு அளவுக்கு இருக்கும் .
இப்ப பூரணம் தயாராயிடுச்சு மேல்மாவும் முழுமையா ஆறிடுச்சு. நல்லா ஆறினதுக்கு அப்புறமா ஒரு டைம் கைவைத்து நல்ல பிசைஞ்சுக்கோங்க .
அப்ப மாவு இன்னும் நல்லா சாப்டா இருக்கும் இதுல இருந்து ஒரு சின்ன சைஸ் மாவு எடுத்துக்கோங்க.
எடுத்துட்டு இந்த மாதிரி ரவுண்டு ஷேப்புக்கு உருட்டிக்கோங்க இந்த மாவை வைத்து நல்ல இந்த மாதிரி தட்டிக்கோங்க.
இந்த மாதிரி பூரணம் வேணுமோ அந்த அளவுக்கு வச்சிட்டு அப்படியே இந்த பட்டர் ஷீட்டோடவே குளோஸ் பண்ணிடுங்க க்ளோஸ் பண்ணிட்டு இந்த மாதிரி நல்ல பிரஸ் பண்ணி க்ளோஸ்
பண்ணிக்கோங்க அப்பதான் நம்ம வேகவைக்கும் போது பூரணம் வந்து வெளியில வராம கொழுக்கட்டை வெடிக்காம இருக்கும்.
இப்ப இதே போல எல்லா மாவுலையும் கொழுக்கட்டையும் சேர்த்து ரெடி பண்ணிட்டு இடியாப்பம் பிலேட்ல கொஞ்சமா எண்ணெய் அப்ளை பண்ணிட்டு இந்த மாதிரி கொழுக்கட்டைகளை அரேஞ்ச் பண்ணிக்கோங்க .
இப்போ இட்லி பாத்திரத்தில் நல்ல தண்ணி கொதிச்சதுக்கு அப்புறமா நம்ம எடுத்து வச்சிருக்க பிளேட்டை உள்ள
சேர்த்துட்டு முடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு ஏழு எட்டு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .
ரொம்ப நேரம் வேகக் கூடாது ரொம்ப கொழுக்கட்டை தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க.
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

இட்லி இந்த trickல try பண்ணுங்க
இட்லிஇந்த trickல try பண்ணுங்க
இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும்.
நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு வெந்தயம் போட்டு ஊற வைத்து விடுங்கள்.
வீட்டில இட்லி இப்படி செஞ்சு பாருங்க
இது கூடவே மாவு சப்ரிஸ் எடுத்து நல்லா தண்ணில கழுவிட்டு அந்த உளுந்து அரிசியோட கலந்து ஊற விட்ருங்க.5 மணி நேரம் இது ரொம்ப ஊற வச்சுருங்க.
யாருக்கு மாத்திக்கோங்க இருப்பதிலேயே பெரிய சைஸ் ஜார் இருக்கும்ல அதுல மாத்திருங்க மாத்திட்டு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .
அரைச்ச மாவை ஒரு பாத்திரத்துக்கு மாத்திருங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து கைவைத்து நல்ல மிக்ஸ் பண்ணிடுங்க நம்ம எந்த அளவுக்கு நல்லா மிக்ஸ் பண்றோமோ அந்த அளவுக்கு மாவு நல்ல புளிச்ச பொங்கி வரும்.
கடை சுவையில் இட்லி இப்படி செஞ்சு சாப்பிடுங்க
இதுபோல இட்லியும் சாஃப்ட்டா இருக்கும் அதனால நல்லா இத மாதிரி எடுத்துவிட்டு மிக்ஸ் பண்ணிக்கோங்க பாருங்க இந்த மாதிரி மிக்ஸ் பண்ணிட்டு முடி போட்டு மூடிட்டு ஒரு நைட் ஃபுல்லா அப்படியே குளிக்க வச்சிருங்க.
ஏரியால இருக்கக்கூடிய டெம்பரேச்சர் பொறுத்து புளிக்கிற நேரம் வந்து
எட்டுமணி நேரம் அதை திருப்ப ஊற வச்சிருந்த மாவு இதுபோல ரொம்ப நல்லா புளிச்சு வரணும் அப்பதான் இட்லி மெதுவான மிது மெதுவாக சுடலாம்
இந்தமாதிரி நீங்க இட்லி பிளேட்ல கொஞ்சமா என்ன அப்ளை பண்ணிட்டு செய்யலாம் நீங்க துணி தான் யூஸ் பண்ணுவீங்கன்னா துணி போட்டுட்டு கூட கூட இட்லி செய்யலாம்.
கொஞ்சமா எண்ணெய் அப்ளை பண்ணி இருக்கேன். இப்ப இந்த ஸ்டயில் மாதிரி இட்லி பிளேட்ல இட்லி ஊத்திக்கோங்க .
ஊத்தினதுக்கு அப்புறமா இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வச்சுக்கோங்க தண்ணி நல்லா கொதிச்சதுக்கு அப்புறமா இந்த மாதிரி பிளேட்டை உள்ள வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க ..
10 நிமிஷம் ஆகியிருக்கு நாம மூடி ஓபன் பண்ணல நல்லா சாப்டா இட்லி சூப்பரா தயாராயிடுச்சு இதை நீங்க எல்லா விதமான சட்னி கூட வச்சு சர்வ் பண்ணலாம் சாம்பார் கூட வச்சு சேவ் பண்ணலாம்.
இவ்வளவு தாங்க வேலை அருமையான அட்டகாசமான இட்லி தயராகிடிச்சு ஆயிடுச்சு இதுபோல வாரத்துல ரெண்டு முறை செஞ்சு சாப்பிடுங்க உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும்
ரெம்பவே எப்பவுமே இல்லை காட்டா வருதுன்னு கவலைப்படாதீங்க இந்த ட்ரிக்கிய யூஸ் பண்ணி பாருங்க ரொம்ப அற்புதமா இருக்கும்.
இதுபோல பார்த்து செஞ்சுருங்க ,அடுத்த காணொளிகளை சந்திப்போம் நன்றி.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE

- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook

- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI

- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry

- மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu

மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்
மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்
மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடிய மாவட்டத்தில் உள்ள 35 வயது ஆண் இளம் பெண் 9 வருடங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரை திருமணம் செய்தார்.
இவ்வாறு திருமணம் செய்தவர்களுக்கு 8 வயது மகள் ஒருவரும் உள்ளார்.
மனைவி அழகில் மூக்கை கடித்த கணவன்
அவர் மனைவியினுடைய அழகை விவரித்து வந்துள்ளார், உன் மூக்கு ரொம்ப அழகா இருக்கு ஒரு நாளைக்கு நான் சாப்பிட்டு விடுவேன் என கூறி வந்துள்ளார் .
இதனை நகைச்சுவையாக எண்ணிய மனைவி .அதனை கடந்து சென்று விட்டார்.
ஆனால் போதையில் வந்த கணவர் சொன்னது போன்று அன்றைய நாள் மனைவியுடைய மூக்கை கடித்து சாப்பிட்டு விட்டார்.
போதையில் மனைவியை மூக்கை கடித்து சாப்பிட்ட கணவர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடித்து திணற நிலையில் பலமான வலியில் துடித்த மனைவி வைத்தியசாலை எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.
இப்பொழுது கணவன் தன்னை கொலை செய்ய தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார்
நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார். மிகுதி பாகங்கள் தப்பிவிட்டதாக நெட்டிசன்கள் இப்படியும் கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
மனைவிமார்களே கவனமாக இருங்கள். அத்தான்ன்மார் உங்கள் மூக்க இப்படியும் கடித்து விடலாம். ஒரு சிலர் அப்படி இருக்கக் கூடும் என்பதாக இந்த தகவல் இருக்கிறது.
அழகை இரசி அதற்காக இப்படியா மூக்கை கடித்து உண்பது என மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிற்கிறது.
அழகு யாரைத்தான் விட்டு வைத்தது என்பது இதனூடாக தெரிகிறது.
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ,வாங்க இப்ப சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .
மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க ,இது கூடவே நாலஞ்சு சின்ன வெங்காயம் தோல் உரிச்சிட்டு சேர்த்துக்கோங்க ,
கைப்பிடி அளவு புதினா இலை, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை இதையும் சேர்த்துக்கோங்க.
நல்ல வாஷ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க ,கொஞ்சமா உப்பு
,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கோங்க, ரெண்டு டேபிள் தயிர் சேர்த்துக்கோங்க, சேர்த்துட்டு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .
சிக்கன் பிரியாணி செய்யலாம் இப்படி
தேவைப்படுதுன்னா மட்டும் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கோங்க, இப்ப இந்த அரைச்சு பேஸ்ட் ஒரு ஓரமா இருக்கட்டும் முக்கால் கிலோ அளவு சிக்கன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க .
கிளீன் பண்ணிட்டு எடுத்திருக்கேன் கொஞ்சம் பெரிய பெரிய நல்லா நல்லா கலந்ததுக்கு அப்புறமா ஒரு அரை மணி நேரத்துக்கு
ஊற வச்சிருங்க அரைமணி நேரம்
இதை அப்படியே ஊற வச்சிருங்க அரைமணி நேரத்துல ஒரு மணி நேரத்துக்கு இது தாராளமா ஒருலாம் உங்க கிட்ட டைம் இருந்ததுன்னா ஒன் ஹவர் ஊற வைத்துக் கொள்ளுங்கள் .
டைம் இல்லனா ஆப் அன் ஹவர்ல பண்ணிடலாம் அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு பாஸ்மதி அரிசி எடுத்துக்கோங்க.
2 3 டைம் தண்ணி சேர்த்துட்டு இது நல்லா வாஷ் பண்ணிக்கோங்க நான் இன்னைக்கு பாஸ்மதி அரிசி தான் எடுத்து இருக்கேன் நீங்க நார்மல் சாப்பாடு அரிசி கூட யூஸ் பண்ணிக்கலாம்.
செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு
செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு ,ஒரு நட்சத்திர சோம்பு ,கூடவே மேல் வாக்குல கட் பண்ண வெங்காயம் ரெண்டு ,வெங்காயம் சேர்த்துருக்கேன்.
வெங்காயம் ரெண்டு வெங்காயம் கட் பண்ணிட்டு சேத்துருக்கேன்.
கூடவே உப்பு சேர்த்துட்டு நல்லா வதக்கிடுங்க இது ரொம்ப கலர் சேஞ்ச் ஆகணும்னு அவசியம் இல்ல லேசா வதக்குனாவே போதும் அதாவது வெங்காயம் நல்லா சாஃப்ட் ஆகணும்.
நன்றாக வதக்கிக்கோங்க வெங்காயம் சாப்பிட்டானதுக்கு அப்புறமா ஒரு பெரிய சைஸ் தக்காளி கட் பண்ணிட்டு சேத்துக்கோங்க ரொம்ப பொடியா கட் பண்ண வேண்டாம்.
கொஞ்சம் பெரிய டிசைன் கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு வதக்கிடுங்க தக்காளி ஓரளவு வதங்குனா போதும் வதங்கினதுக்கு அப்புறமாசுவையான
சுவையான சிக்கன் பிரியாணி சமையல்
சுவையான சிக்கன் பிரியாணி சமையல் ,சிறிது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இது கூடவே ஊறவெச்சு வச்சிருக்கா சிக்கனும் சேர்த்துட்டு
கலக்கிட்டு அந்த எண்ணெயிலேயே ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு இந்த சிக்கன விலகி விடுங்க.
ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்குனதுக்கு அப்புறமா மூடி போட்டு மூடிட்டு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .
கோழி சிக்கன் வந்து ஒரு 60% நல்லா இருக்கணும் இப்ப முடிவு ஓபன் பண்ணி பார்க்கலாம் ஒரு பத்து நிமிஷம் கிட்ட ஆயிருக்கு சிக்கன் வந்து நல்லா வந்திருக்கு.
கொதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கோங்க நான் கல்லுப்பு யூஸ் பண்ணி இருக்கேன்
நீங்க நார்மல் நைஸ் உப்பு கூட யூஸ் பண்ணிக்கலாம் நிறைய எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சி விட்டுக்கோங்க.
கொதிக்கறதுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு. நீங்க உப்பு செக் பண்ணி பார்க்கும்போது நல்ல கரிப்பா இருக்க மாதிரி இருக்கணும் அப்பதான் நல்ல அரிசியோட சேர்ந்து வெந்து வரும்போது உப்பு வந்து கரெக்டா இருக்கும்
தேவையான அளவுக்கு சேர்த்துக்கோங்க இப்போ உப்பு கம்மியா இருந்தது அதனால நான் சேர்த்து இருக்கேன்.
இந்த அளவுக்கு கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா ஸ்டவ லோ ஃபிளேம்ல வச்சுட்டு நம்ம ஏற்கனவே ஊற வச்சு வச்சிருக்க பாஸ்மதி அரிசி இருக்குல்ல தண்ணிய வடிகட்டிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்லா
அரிசி உடையாமல் இருக்க
மிருதுவா மிக்ஸ் பண்ணனும் அப்பதான் அரிசி உடையாமல் இருக்கும் மிக்ஸ் பண்ண அதுக்கப்புறம் மேலும் மிதந்து வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க.
நம்ம அரிசி சேர்த்ததும் அது அடியில போய் செட்டில் ஆகும்.
இதேமாதிரி இல்லாம இந்த தண்ணிக்கு மேல அரிசி தெரியணும் அதுதான் இப்ப பாருங்க நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு அரிசி நம்ம கலந்து விடும் போது
அந்த தண்ணிக்கு மேல வருது பாருங்க இது பெர்பெக்ட்டான கன்சிஸ்டன்ஸி இந்த ஸ்டேஜ்ல குக்கர் மூடி போட்டு மூடிட்டு மீடியம் ஃபிளேம்ல வச்சு ஒரு விசில் வைத்து எடுத்துக்கோங்க.
கரெக்டா இருக்கும் ஒரு விசில் வந்ததுக்கப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு பிரஷர் தானா ரிலீஸ் ஆவுறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .
பிரஷர் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல கம கமன்னு
உதிரி உதிரியான பர்பெக்ட்டான சிக்கன் பிரியாணி சூப்பரா தயார் ஆயிடுச்சு .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன், செயல் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு மாதத்திற்கு முன்னதாக 27 வயதுடைய உடுவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ,டென்மார்க்கில் இருந்த 41 வயது நபர் திருமணம் செய்தார்.
மனைவியிடம் பிரியாணி செய்யும்படி கேட்டதை எடுத்து ,அவர் அதை செய்ய முடியாது என தெரிவித்து இருக்கின்றார்.
இதனை அடுத்து சமைக்கத் தெரியாத பெண்ணை நான் ஏன் மணம் முடித்தேன் என விரக்தி கொண்ட அவர், தற்பொழுது நீதிமன்றத்தில் விவகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்.
பிரியாணி சமைக்கத் தெரியாத ,பெண்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பது, இந்த விவகாரத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது .
ஆகவே இதன் ஊடாக சொல்லப்படுகிற செய்தி எதுவாக இருக்கிறது .சமைக்கத் தெரியாத பெண்களை இனி ஆண் மக்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதாக காணப்படுகிறது.
ஆகவே திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் நீங்கள் தாலி கட்டி வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்வதை நிறுத்துவதை விட்டு.
தற்பொழுது சமையலை கற்றுவிட்டு திருமணத்துக்கு செல்லுங்கள் என்பதாக இந்த செய்தி கூறுகிறதா ,என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
ஆகவே வாய்க்கு சுவையாக சமையல் செய்ய முடியாத பெண்கள் எதற்கு வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய வருகின்றீர்கள் .
என்ற கேள்வியைத்தான் இந்த பிரியாணி செய்யத் தெரியாத மனைவி யை விவகாரத்தை பெற்றுள்ள சம்பவம் காட்டுகிறது .
ஆகவே மீளவும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்ள முன்னர் .
இலங்கை பெண்களே பிரியாணி செய்ய தெரியாவிட்டால், தயவு செய்து தாலி கட்டி விடாதீர்கள், என்பதாகவே இதன் ஊடாக தகவல் கடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.
பாவம் அந்த பெண்ணுக்கு அட்டமத்து சனி போல .
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை




































































































