பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
இலங்கை கொள்ளுப்பிட்டி டூப்பிளிகேஷன் வீதியில் பயணிகள் பேரூந்து ஒன்றின் மீது இரட்ஷத மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர் .
அதே பேரூந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் யாவரும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
அரச பேரூந்தின் மீதே இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் ,அந்த பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த் பேரூந்து விபத்தினால் அந்த சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டது .எமனாக மாறிய மரத்தினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது