பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்

பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
Spread the love

பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்

இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .

இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .

தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .

ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .

அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .

வீடியோ