பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .
தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .
ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .
அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை