வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .
இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .
மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .
இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்