வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .
இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .
மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .
இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .
- யாழ் விபத்தில் ஒருவர் காயம்
- இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
- வங்கி உடைத்து தங்கம் திருட்டு
- பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
- கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
- புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
- துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
- தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
- வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
- மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்