அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்
ஈரான் நாட்டு தயரிப்பிலான ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவத்தளமாக விளங்கும் Ain al-Assad மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதே தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்த நிலையில் மீள சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த வாரம் தொடர்ச்சியாக அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்த பட்டு வருவது ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இருப்புக்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திள்ளது
தமது பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது