75 குடும்பங்களுக்கு பாதிப்பு
சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்த பகுதிகளில் ஏழு வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளன.
வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் காற்றினால் இந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
- மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
- மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
- ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
- 6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
- தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
- தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
- பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
- சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு