70 கிராமங்கள் தனிமை படுத்தல் – நெருக்கடியில் இலங்கை

Spread the love

70 கிராமங்கள் தனிமை ய் படுத்தல் – நெருக்கடியில் இலங்கை

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி

கொள்ளும் முகமாக உடனடி அமுலாகும் வகையில் பத்து மாவட்டங்களை சேர்ந்த எழுபது

கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் மூவாயிரம் பேர் வரை பாதிக்க பட்டு

வருவதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன

    Leave a Reply