கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்
இலங்கை போகம்பர சிறை சாலியின் கூரையில் ஏறி நின்று நாற்பதுக்கு மேற்பட்ட கைதிகள் போராட்டத்த்தில் குதித்துள்ளனர்
தமது கோரிக்கைகள் நிரைவேற்ற படும் வரை தாம் சாகும் வர போராட்டத்த்தில் ஈடுபட
போவதாக கைதிகள் தெறிவித்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது