11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது
வட்டு கோட்டை துணவி பகுதியில் 11 வாள்களுடன் வாலிபர் இருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
கைதான வாலிபர் இந்த வாள்களை தமது ஆலயத்தில் வழிபாடுகளுக்கு ,பயன் படுத்துவதாக தெரிவித்துள்ளார் .
எனினும் காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,தற்போது 22 வயது வாலிபன் கைது செய்யப்பட்டு ,தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
தொடர்ந்து இந்த வாள் தொடர்பான விடயம், சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் ,வட்டு கோட்டை பகுதியில் பீதி நிலவுகிறது .
11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது
வாலிபனின் உறவினர்களோ ,இந்த வாள்களை பயன் படுத்தி ஆலயத்தில் வழிபாடு பூசை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர் .
எனினும் இவர் வாள்களை வாடகைக்கு ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .