முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரம் சாரதி மரணம்

Spread the love

முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரம் சாரதி மரணம்

முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரத்தின் சாரதி மரணமாகியுள்ளார் .


வீதியில் வயல் உழவுக்கு பயணித்து கொண்டிருந்த பொழுது ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,உளவு இயந்திரம் ,மின்கம்பத்துடன் மோதியதில் , சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானார் .

காயமடைந்த சாரதி மக்களினால் , மீட்கப்பட்டு முல்லைதீவிவு வைத்திய சாலையில் அனுமதித்தபோதும் ,அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார் .

இந்த சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .


உளவு இயந்திரம் வேகமாக பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது .

    Leave a Reply