தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

Spread the love

தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

தீயில் எரிந்த வீடு ,தப்பை ஓடிய மக்கள் ,பரபரப்பில் உறைந்த கிராமம் .

இலங்கை எல்பொட ஜனஉதான கம பகுதியில் ,வீடு ஒன்று எரிந்து அழிந்துள்ளது ,வீட்டில் தீ பிடித்த பொழுது அங்கிருந்தவர்கள் ,வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார் .

தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

எனினும் வீடு முற்றாக எரித்து அழிந்த்துள்ளது .இந்த தீ விபத்து தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கிராம மக்கள் உதவியுடன் தீ கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .

வீட்டில் இருந்த உடமைகள் யாவும் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளது .

மேற்படி சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply