1000 அகதிகளுடன் இத்தாலியில் கரைய ஒதுங்கிய கப்பல்

Spread the love

1000 அகதிகளுடன் இத்தாலியில் கரைய ஒதுங்கிய கப்பல்

ஆயிரம் அகதிகளுடன் கப்பல் ஒன்று இத்தாலியின் கடல் பகுதியில் கரை தட்டியுள்ளது ,இவ்வாறு

கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து அகதிகள் விசேட படகுகள் மூலம் வெளியேற்ற பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

இந்த கப்பலில் 400 ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்பன வருகை தந்துள்ளனர்

.ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளைசேர்ந்த அகதிகளும் இதே கப்பல் பயணித்துள்ளனர்

பல மாதங்களாக பயணத்தை மேற்கொண்டு தற்பொழுது இத்தாலியை வந்தடைந்துள்ளது

இவ்விதம் வருகை தரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளினால் இத்தாலி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply