இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
800 பேர் பலியாகியுள்ளனர்
இந்த இறப்பு எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்க
படுகிறது
ethiri.com