ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
Spread the love


ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

உலக செய்திகள் | ஹவுதிகள் தாக்குதல் அச்சம் காரணமாக அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்,ஹவுதிகளினால் முடங்கிய செங்கடல் சரக்கு கப்பல் சேவைகள் .இஸ்ரேல் பாலஸ்தீன போர் 3 இஸ்ரேல் தளபதிகள் பலி .

செங்கடல் வழியாக இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் செங்கடல் வழி சரக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப் படைந்துள்ளதுடன் ,பல மில்லியன் இழப்பும் ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட கப்பல்கள் ஆதரவு தருவித்து ,சப்போர்ட் சூட்டு தாக்குதலை நடத்தி வருவதால் ,அமெரிக்கா கப்பல்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

பொல்லு கொடுத்து அடி வாங்கிய நிலையில் அமெரிக்கா பிரிட்டன் செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கி அடி வாங்கி நொந்த வண்ணம் உள்ளனர் .

மறு முனையில் பாலஸ்தீனம் காசா பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கல்லறையை கட்டிய வண்ணம் உள்ளனர் ,விளங்க சொல்வது என்றால் புதைகுழி வெட்டி புதைத்து வருகின்றனர் .

காசா உள்ளே நுழைந்த காலாட் படைகள் போர் வண்டிகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் மூன்று தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

இறந்தவர்களில் இரண்டு மேயர் மற்றும் கப்டன் தர அதிகாரிகள் பலியாகியுள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ