வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
Spread the love

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்

வெனிசுவேலா நாட்டின் Las Tejerías பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,இதுவரை 50பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் டசின் பேரை காணவில்லை என்கிறது அரசு .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

வீடுகள் மற்றும் கால் நடைகள் , நீரில் மூழ்கி இறந்துள்ள காட்சிகள் காணப்படுகிறது .

வீடுகள் பலநூறு சேதமான நிலையில் காணப்படுகிறது .

நீர் வடிந்த பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த வெள்ள பெருக்கில் சிக்கி மரணித்தவர்கள் என்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

Leave a Reply