வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
வெனிசுவேலா நாட்டின் Las Tejerías பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,இதுவரை 50பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேரை காணவில்லை என்கிறது அரசு .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
வீடுகள் மற்றும் கால் நடைகள் , நீரில் மூழ்கி இறந்துள்ள காட்சிகள் காணப்படுகிறது .
வீடுகள் பலநூறு சேதமான நிலையில் காணப்படுகிறது .
நீர் வடிந்த பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி மரணித்தவர்கள் என்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .