இரக்கம் காட்டு
பறவைகளே பறவைகளே
பார் தேசம் போனீரா
பகை வனவன் போர் தொடுக்க
மண் விட்டு பறந்தீரா
சொந்த மண்ணின் துயர் அறிந்து
சோகமுடன் வாழ்கிறீரா
பந்தம் அது இழந்து
பார் தேசம் வாழ்கிறீரா
எங்களவன் தேசமதை
எவன் வந்து ஆழ்வதுவோ
ஏக்கத்தில மனம் தவிக்க
ஏங்கி தினம் தவிப்பதுவோ
ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
ஓர்மமதை விட்டுடுவீர்
எங்களுக்கும் உம் உரிமை
எடுத்து கொஞ்சம் தந்திடுவீர்
பார் புகழும் நாடாக – இலங்கை
பாரினில காட்டிடுவோம்
பாசமதை காட்டி விடு
பல தடை உடைந்தோடும் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-02-2024
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு
- வெற்ற பெற தனித்திரு
- உடைந்த காதல்
- மறக்க முடியா நட்பு காலம்
- மனைவி
- தாயால் கொலையாளியான மகள்
- எட்டு திசையும் எழ வெடி
- எப்படி ஆறும் இத்துயர்
- இது தான் காதல்
- இவள் எங்கள் ஈழ குயில்
- என்னை விட்டு விடு
- தோல்விகள் தந்த சாதனை
- விழித்து கொள் தமிழா
- சீமான்
- கிழவருக்கு ஒரு மடல்
- பாயும் பெண் புலி
- ஏன் வர மறுக்கிறாய்
- சாதிக்கலாம் துணிந்துவா
- உன் இதயத்தை எனக்கு தா
- உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
- இரக்கம் காட்டு
- உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
- இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்