வீதி மறித்து மக்கள் போராட்டம்

Spread the love

வீதி மறித்து மக்கள் போராட்டம்

இலங்கை காலி வீதியின் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது

வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் மின்சாரம் உணவு இன்றி மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வேளை எரிபொருள் வழங்க கோரி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்


இவ்வாறான போராட்டம் தொடர்ந்தால் ஆளும் அரசு கவிழ்க்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

மக்கள் வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அந்த வழி சாலை போக்குவரத்து பலமணி நேரமாக தடை பட்டுள்ளது

    Leave a Reply