ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

Spread the love

ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

இலங்கை களுவாஞ்சி ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது

களுவாஞ்சி குடி பகுதி ஆற்றுக்குள் தலை அமிழ்த்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

நாள் தோறும் இவ்வாறு நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளது யார் ,தொடரும் இந்த கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply