விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்
யாழ்ப்பாணம் ஆணைக்கோடடை பகுதியில் தனது வீட்டுக்குள் வருகை தந்த அயலவர் கோழிகளுக்கு, உணவில் விஷம் வித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவரது இந்த செயலினால் , அயலவர்கள் பெரும் முறுகளில் ஈடுபட்டனர் .
இனறைய நிலையில் கோழிகளின் விலை, 35 ஆயிரத்திற்கு மேல் என தெரிவிக்க படுகிறது .
இந்த கோழிக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் காட்டு தீயாக பரவி வருகிறது .