இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்

இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
Spread the love

இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்

இலங்கையை சேர்ந்த 12 பேர் சர்வதேச பொலிஸ் தேடுதல் சிவப்பு பட்டியலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .

இவர்களை கண்ட இடத்தில கைது செய்திடும் நகர்வில் பிரகடனம் செய்ய பட்டுள்ளது.

இந்த 12 பெரும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் .

அவ்வாறானவர்களே சர்வதேச பொலிஸ் தேடுதல் ,வலை வீச்சுக்குள் உள்ளாக்க பட்டுள்ளனர் என்கிறது இலங்கை .

Leave a Reply