விபத்தில் சிக்கிய பேரூந்து 20 பேர் மரணம் 15 பேர் காயம்
கொலம்பியா தென்மேற்கு பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில, 20 மக்கள் பலியாகியும் ,15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்களில் இரு சிறுவர்கள் மிக ஆபத்தான நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
விபத்தில் சிக்கிய பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த பயணிகள் பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .